540 மாணவர்கள் வரை மட்டுமே அனுமதி

posted in: கல்வி | 0

சென்னை : ”பொறியியல் கல்லூரிகளில் 540 மாணவர்கள் வரை மட்டுமே சேர்க்க அனுமதி வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது,” என, அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஆசிரியர்களின் பணிக்கால விவரம் ‘இன்டர்நெட்’டில் வெளியிட ஏற்பாடு

posted in: கல்வி | 0

திண்டுக்கல்:ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் பணிக்காலம் குறித்த விவரங்கள், இணையதளத்தில் வெளியிடுவதற்காக சேகரிக்கப்பட்டு வருகின்றன.தமிழகத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் பதவி உயர்விற்கான, மூப்பு (சீனியாரிட்டி பேனல்) பட்டியல் மாநில அளவில் தயாரிக்கப் படுகிறது.

பகுதி நேர பி.இ.​ படிப்பில் சேருவதற்கு ஏப்ரல் 5 முதல் விண்ணப்பம் விநியோகம்

posted in: கல்வி | 0

சென்னை,​​ மார்ச் ​ 26:​ பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ.​ படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 5}ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளன.

இளநிலை பட்டதாரிகள் தற்காலிக விரிவுரையாளராக பணியாற்றலாம்’

posted in: கல்வி | 0

சென்னை:தற்காலிக விரிவுரையாளர்கள் திட்டத்திற்கு, அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது,” என அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறியுள்ளார்.

ஊனமுற்றோருக்கு இடைநிலைக்கல்வி : அரசு வழங்குகிறது புது சலுகைகள்

posted in: கல்வி | 0

விருதுநகர் : ஊனமுற்றோர் அனைவருக்கும் பொதுப்பள்ளிகளில் இடைநிலைக்கல்வி வழங்க, மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து புதிய சலுகைகள் வழங்கப்பட உள்ளது.

சமச்சீர் கல்வி:​ 2 முதல் 10 வகுப்பு வரை புத்தகங்கள் எழுத பாட வாரியாக பொறுப்பு அலுவலர்கள் நியமனம்

posted in: கல்வி | 0

சென்னை,​​ மார்ச் 23:​ சமச்சீர் கல்விக்கான இரண்டு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மற்றும் ஏழு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் எழுத பாட வாரியாக இணை இயக்குநர்களை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

வினாத்தாள் குளறுபடி : 10ம் வகுப்பு மாணவர்கள் தவிப்பு

posted in: கல்வி | 0

காஞ்சிபுரம் : தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நேற்று முடிந்ததையடுத்து, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று துவங்கின.

இந்தியாவில் அமையும் வெளிநாட்டு பல்கலைகளில் ‘கோட்டா’ கிடையாது

posted in: கல்வி | 0

புதுடில்லி: இந்தியாவில் அமையக்கூடிய வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் ‘கோட்டா’ முறை இருக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.நடப்புப் பட்ஜெட் கூட்டத்தொடரில், வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் (நுழைவு மற்றும் இயக்க ஒழுங்குமுறை) மசோதா தாக்கல் செய் யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.டி.ஐ., மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ்

posted in: கல்வி | 0

சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழில் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.,) பயிலும் மாணவ, மாணவியருக்கும் இலவச பஸ் பாஸ் சலுகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

எம்.ஏ., எம்.எஸ்சி., படிப்பிற்கும் இனி கட்டணம் இல்லை

posted in: கல்வி | 0

சென்னை: அரசு கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கல்விக் கட்டணம் இனி கிடையாது என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.