மேலவை வாக்காளர் பட்டியலில் பட்டதாரிகள் 13 லட்சம் பேர் : ஆசிரியர்கள் எண்ணிக்கை 3.6 லட்சம்

posted in: மற்றவை | 0

சென்னை : “”மேலவை தேர்தலுக்காக தொகுதிகளை வரையறை செய்ய பெற்ற பட்டியலில், தமிழகத்தில் 3.6 லட்சம் ஆசிரியர்களும், 13 லட்சம் பட்டதாரிகளும் உள்ளனர்,” என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்தார்.

போலி சான்றிதழ் வழக்கில் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு? கைதானவரிடம் விசாரித்ததில் திடுக்கிடு

posted in: மற்றவை | 0

சென்னை : போலி மதிப்பெண் பட்டியல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திருவேங்கடத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், தேர்வுத்துறையைச் சேர்ந்த பலருக்கு தொடர்பு இருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

கடல் வழியாக பரவிய பிலிப்பைன்ஸ் பாசி : தமிழகத்துக்கு ஆபத்து

posted in: மற்றவை | 0

ராமநாதபுரம் : பிலிப்பைன்ஸ் நாட்டின் பாசிகள் கடல் வழியாக, மன்னார் வளைகுடாவில் ஊடுருவியது தெரிய வந்துள்ளதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

திமுக மட்டும் விற்பனை வரியைக் குறைக்காதது ஏன்?- விஜயகாந்த் கேள்வி

posted in: மற்றவை | 0

சென்னை: இந்தியாவிலேயே தி.மு.க அரசுதான் பெட்ரோலியப் பொருட்களின் மீது உயர்ந்தபட்சமாக வரி விதிக்கிறது. ஆந்திரா டெல்லியில் உள்ள மாநில அரசுகள் விற்பனை வரியை குறைக்கும்போது தமிழக அரசு மட்டும் விற்பனை வரியை குறைக்க மறுப்பானேன்? என்று கேட்டுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்

அன்று நக்சல் தாக்கு.., நேற்று விபத்து.., இன்று கொள்ளை.., மம்தா துறையில்தான் இவ்வளவும்

posted in: மற்றவை | 0

புதுடில்லி: ரயில் பயணம் பாதுகாப்பு இல்லாததா என்ற நிலைமைக்கு பொதுமக்கள் வரவேண்டிய தருணத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தர்மபுரி, விழுப்புரம், திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி

posted in: மற்றவை | 0

சென்னை: தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

கால்பந்து போட்டி நடத்தி ஆட்களை தேர்வு செய்யும் நக்சலைட்கள்

posted in: மற்றவை | 0

கோல்கட்டா : கால்பந்து போட்டிகளை நடத்தி, அதில் சிறப்பாக விளையாடும் இளைஞர்களை மட்டுமே நக்சலைட்கள் தங்கள் அமைப்புக்கு தேர்வு செய்கின்றனர் என, தகவல் வெளியாகியுள்ளது.

டீசல் விலை உயர்வுக்கு லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு : ஆகஸ்ட் 1 முதல் ஸ்டிரைக் நடத்த பரிசீலனை

posted in: மற்றவை | 0

பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்தும், டோல்கேட் வரியை குறைக்கக் கோரியும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் லாரி ஸ்டிரைக் மேற்கொள்வது குறித்த முடிவு எடுக்க, அகில இந்திய மோட்டார் காங்கிரசின் நிர்வாகக்குழு கூட்டம், வரும் 12ல் டில்லியில் கூடுகிறது.

மாவோயிஸ்டுகள் பந்த் அழைப்பு:பாதுகாப்பு ஏற்படுத்த கோரிக்கை

posted in: மற்றவை | 0

புதுடில்லி:நக்சல்கள் அழைப்பு விடுத்துள்ள, “பந்த்’தின் போது, அசம்பாவித சம்பவங்கள் நடக்காதபடி, பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தும்படி மாவோயிஸ்ட் ஆதிக்கம் அதிகமுள்ள மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

பாரத் பந்த்’ தீவிரத்தால் ரூ.10,000 கோடி உற்பத்தி இழப்பு

posted in: மற்றவை | 0

புதுடில்லி : “பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, பா.ஜ., உட்பட, எதிர்க்கட்சிகள் நேற்று நடத்திய, “பாரத் பந்த்’தால், 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது’ என, “அசோசெம்’ என்ற வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.