எல்.ஐ.சி., ரூ.1.03 கோடி கல்வி உதவி
மதுரை : எல்.ஐ.சி.,சார்பில் மதுரையில் நடந்த ‘சமுதாய பாதுகாப்பு மாத’ நிறைவு விழாவில், 17 ஆயிரத்து 99 பேருக்கு கல்வி உதவித்தொகை 1.03 கோடி ரூபாயை கலெக்டர் காமராஜ் வழங்கினார்.
மதுரை : எல்.ஐ.சி.,சார்பில் மதுரையில் நடந்த ‘சமுதாய பாதுகாப்பு மாத’ நிறைவு விழாவில், 17 ஆயிரத்து 99 பேருக்கு கல்வி உதவித்தொகை 1.03 கோடி ரூபாயை கலெக்டர் காமராஜ் வழங்கினார்.
மதுரை : சத்துணவு மற்றும் அங்கன்வாடியில் பணிபுரியும் பி.எட்., முடித்த நால்வரை ஆசிரியர் பணிக்கான தேர்வில் பங்கேற்க அனுமதிக்கும்படி, தேர்வாணையத்திற்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
புதுடில்லி : “கோடிக்கணக்கான மக்கள் பணம் அரசுக்கு இழப்பாகியிருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்த பிறகும், மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பதில் மனுவில் ராஜாவுக்கு வக்காலத்து வாங்கியுள்ளது.
கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா ஆட்சி பொறுப்பை ஏற்ற நாள் முதல் சோதனை மேல் சோதனைகள் சந்தித்து வருகிறார்.
பெங்களூரு : தங்க செயின் திருடியதாக சந்தேகத்தின் பேரில் அழைத்து சென்ற பெண்ணுக்கு, கோத்தனூர் போலீஸ் நிலையத்தில் மின்சார ஷாக் கொடுத்து, மனநிலை பாதிப்பை உண்டாக்கி சித்ரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெக்ட்ரம் 2 ஜி ஒதுக்கீட்டால் அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என, மத்திய அரசின் தணிக்கை துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மதுரை: விமானங்களை இயக்க கற்றுக்கொள்ள ஏதுவாக, ஏரோ மாடலிங்கில் ஈடுபடுவோருக்காக, மதுரையில் பாரத் இன்டஸ்டிரீஸ் நிறுவனம் முதல் முறையாக மாதிரி விமானங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதுடில்லி: பல்வேறு ஊழல் புகாரில் சிக்கிய அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெ.,வுக்கு என்னைப்பற்றி பேச அருகதை இல்லை என மத்திய டெலிகம் துறை அமைச்சர் ராசா தெரிவித்துள்ளார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சியோல்:”அமெரிக்கா – சீனா இடையே பொருளாதார விஷயங்கள் தொடர்பான பேச்சு வார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது; எவ்வித முரண்பாடும் இல்லை’ என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார்.