கோல்மேனிடம் விசாரிப்பதற்காக அமெரிக்கா சென்றது இந்திய குழு

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட சதித் திட்டம் தீட்டிய அமெரிக்கர், டேவிட் கோல்மேன் ஹெட்லியிடம் விசாரணை நடத்துவதற்காக “ரா’ மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அமெரிக்கா சென்றுள்ளனர்.

ஆயிரக்கணக்கில் பக்தர்கள் செல்லும் புல்லட் பாபா கோவில்

posted in: மற்றவை | 0

ஜெய்ப்பூர் : யானைக்குக் கோவில்; எலிக்குக் கோவில்; இதெல்லாம் நாம் கேள்விப்பட்டதுதான். ஆனால் புல்லட் கோவில் பார்த்ததுண்டா? ராஜஸ்தானிலுள்ள “புல்லட் பாபா’ கோவில் சொல்லும் கதைகள் ஏராளம். ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூர்-பாலி இடையே 65வது தேசிய நெடுஞ்சாலையில் சோட் டிலா கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்துக்கு அருகில் சாலையோரம் ஒரு மரத்தடியில் “புல் லட் பாபா’ … Continued

திருமணமான 2 நாளில் புதுமணப் பெண் சாவு : புதுச்சேரி அருகே பரபரப்பு

posted in: மற்றவை | 0

புதுச்சேரி : திருமணம் ஆன இரண்டாம் நாளில் புதுமணப் பெண் இறந்த சம்பவத்தால், காலாப்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆப்கன் வந்தார் பான் – கி – மூன் : மீண்டும் கர்சாய் அதிபரானார்

posted in: உலகம் | 0

காபூல் : ஆப்கானிஸ்தானில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலை பார்வையிடுவதற்காக, ஐ.நா.,பொது செயலர் பான் -கி -மூன் நேற்று காபூல் வந்தார் . ஆனால், மீண்டும் கர்சாய் அதிபர் என்று திடீர் திருப்பமாக அறிவிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. அதிபர் கர்சாயும், அவரை எதிர்த்து முன்னாள் வெளியுறவுத்துறை … Continued

பஸ்களில் விளம்பரம் தமிழக அரசு முடிவு

posted in: கோர்ட் | 0

சென்னை : “பஸ்களில் விளம்பரம் செய்வது குறித்து, தேவைப் பட்டால், மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் கொண்டு வரப்படும்’ என சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறையை இரண்டாக பங்குபோட காங்கிரஸ் முடிவு

posted in: அரசியல் | 0

மகாராஷ்டிர புதிய முதல்வராக அசோக் சவான் நாளை பதவி ஏற்கிறார். உள்துறை யாருக்கு என்ற இழுபறி நீடிப்பதால் அவருடன் துணை முதல்வர் சாகன் புஜ்பால் மட்டும் பதவி ஏற்கிறார். சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் உள்துறையை கேட்பதால் அத்துறையை இரண்டாக பிரித்து பங்குபோட்டுக் கொள்ள காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது.

அரிசி விலை மேலும் உயரும் அபாயம் : லெவி அமலுக்கு வருவதாக வியாபாரிகள் பேச்சு

posted in: மற்றவை | 0

தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படும் நெல்லுக்கு, விரைவில், ‘லெவி’ அமல் படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் எதிரொலியாக, அரிசி விலை மேலும்

பள்ளி பாடநூல் அச்சடிக்கும் பணியில் சிக்கல் : சமச்சீர் கல்வித்திட்டமும் பாதிக்கும் அபாயம்

posted in: கல்வி | 0

பள்ளி பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்கான விலையை நிர்ணயம் செய்வதில், அச்சகதாரர்களுக்கும், பாடநூல் கழகத்திற்கும் இடையே நீடித்து வந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. கடைசி முயற்சியாக, பாடநூல் அச்சிடுவோர் சங்க நிர்வாகிகள், நேற்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தியதிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.

ஸ்ஸ்… அப்பாடா! நிம்மதிப் பெருமூச்சில் ஐடி நிறுவனங்கள்!

இந்திய ஐடி நிறுவனங்கள் சற்றே நிம்மதிப்பெருமூச்சு விட ஆரம்பித்துள்ளன. காரணம், ‘இப்போ முடியுமா… இன்னும் நாளாகுமா’ என இழுத்துக் கொண்டே இருந்த அமெரிக்க பொருளாதார மந்த நிலை, மெல்ல மெல்ல மீட்சிக்குத் திரும்பிக் கொண்டிருப்பதுதான்.

அரசு பள்ளிகளில் இரு பயிற்று மொழி வசதி ஏற்படுத்துவது கடினம்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

posted in: கல்வி | 0

காஞ்சிபுரம்:அரசு பள்ளிகளில் இருவேறு பயிற்று மொழி வசதியை ஏற்படுத்துவது இயலாத காரியம் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.சென்னை மண்டல கல்வித் துறை ஆய்வுக் கூட்டம் காஞ்சிபுரத்தில் நடந்தது.