ரூ.30 மானியம் திடீர் ரத்து-தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்தது
டெல்லி: இந்தியாவின் நெம்பர் 2 மொபைல் சர்வீஸ் நிறுவனமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸின் இரண்டாவது காலாண்டு லாபம் பாதிக்கும் மேல் குறைந்துள்ளது.
டெல்லி: இந்தியாவின் நெம்பர் 2 மொபைல் சர்வீஸ் நிறுவனமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸின் இரண்டாவது காலாண்டு லாபம் பாதிக்கும் மேல் குறைந்துள்ளது.
ராமநாதபுரம்: இலங்கைக் கடற்படையில் சீனர்களும் இணைந்து தங்களைத் தாக்குவதாக தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் இதுகுறித்து கவலைபபடுவதாக தெரியவில்லை. இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு பேராபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
வாஷிங்டன்: இலங்கையில் நடந்து முடிந்த ஈழப் போரின் இறுதி நாட்களில் நடந்த போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்டவற்றில் கோதபயா ராஜபக்சேவுக்கு உள்ள தொடர்புகளுக்கான ஆதாரங்களை வழங்குமாறு இலங்கை கூட்டுப் படைத் தலைவர் சரத் பொன்சேகாவை கேட்டுள்ளது அமெரிக்க அரசு.
மதுரை: இனிமேல் பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டால் பாகிஸ்தானுக்கு கடும் பதிலடி தரப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக கூறப்படும் புகார்கள் மட்டுமே ஊழலுக்கு ஆதாரம் ஆகிவிடாது என்று மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி கூறினார்.
புதுடெல்லி, : அடுத்த ஆண்டில் ஊழியர்களுக்கு சராசரியாக 9 சதவீத ஊதிய உயர்வை கம்பெனிகள் அளிக்க உள்ளதாக சர்வதேச முன்னணி ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது. இதுபற்றி ஹெவிட் அசோசியேட்ஸ் என்ற அந்நிறுவனத்தின் தெற்கு மற்றும் மேற்கு ஆசிய பிரிவு தலைவர் சந்தீப் சவுத்ரி கூறியதாவது:
கரி: வரும் 2010 ஜன., 1ம் தேதி சந்திர கிரகணம் நிகழ்வதால், அன்று அதிகாலை, திருமலையில் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஜெய்ப்பூரில் : ஜெய்ப்பூரில் பெட்ரோலிய சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ, தொடர்ந்து கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. தீயணைப்பு படையினரும், ராணுவத்தினரும் தீவிரமாக போராடியும், நேற்றிரவு வரை தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இப்பயங்கர தீ விபத்தில், இந்தியன் ஆயில் நிறுவனத்தைச் சேர்ந்த ஆறு பேர் உட்பட ஒன்பது பேர் பலியாகியுள்ளனர். தீ விபத்து … Continued
கோவை விமான கடத்தல் தடுப்பு நடவடிக்கை ஒத்திகை நேற்று தத்ரூபமாக நடத்தப்பட்டது. துப்பாக்கி ஏந்திய போலீசார், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் விமான நிலையத்துக்குள் சென்றதால் பயணிகள் பரபரப்படைந்தனர்.
புதுடில்லி:நதிகள் இணைப்பு விவகாரத்தை அரசு மிகவும் எச்சரிக்கையாக கையாளும். சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகள் வாழ்க்கைச் சூழல் போன்றவற்றை கருத்தில் கொண்டு செயல்படும்,” என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.”இந்துஸ்தான் டைம்ஸ்’ சார்பில் நடந்த தலைமைப் பண்புகள் குறித்த மாநாட்டில் பங்கேற்ற அவர் கூறியதாவது: