முஷாரப் சொத்துகள் பறிமுதல் பாக்., கோர்ட் கடும் உத்தரவு
இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பை, “தேடப்படும் குற்றவாளி’யாக அறிவிக்கும்படியும், இந்த வழக்கில் அவர் ஒத்துழைக்காவிட்டால், அவரது சொத்துகளை பறிமுதல் செய்யும்படியும் போலீசுக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.