செப்டம்பர் 5: கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி பிறந்தநாள் சிறப்பு பகிர்வு..

posted in: தமிழகம் | 0

‘கப்பலோட்டிய தமிழன்’வள்ளிநாயகம் உலகநாத சிதம்பரம் பிள்ளை பிறந்த தினம் இன்று. விடுதலைப்போரில் தமிழகம் காலத்துக்கும் உச்சரிக்க வேண்டிய பெயர்களில் முன்னணியில் இருப்பது இவரின் பணிகள். வக்கீல் தொழிலில் பெரும்பொருள் ஈட்டிக்கொண்டு இருந்தார் அவர். குற்றவியல் வழக்குகளில் வ.உ.சி உள்ளே நுழைகிறார் என்றால் நீதிமன்றமே ஆடிப்போகும். எளியவர்களுக்கு இலவசமாக வாதிடுகிற பண்பும் அவரிடம் நிறைந்து இருந்தது.

பெரியார் பற்றிய அவதூறுக்கு மறுப்பு எண்.2

/// பெரியார் திருமணம் செய்துகொண்ட 22 வயது இளம்பெண் மணியம்மை ஒரு பார்ப்பனப்பெண் இல்லையா.? /// Source : https://www.facebook.com/photo.php?fbid=582005005244391&set=a.106460139465549.12850.100003046899059&type=1&theater உண்மை தகவல் : மணியம்மை பார்பனர் இல்லை. . தந்தை பெரியாரின் திருமணம் ஒரு சட்டபப் படிக்கான ஏற்பாடுதானே தவிர உடலுரவுக்காகவோ அல்லது காம இச்சைக்காக செய்த திருமணம் அல்ல. (அப்படி உடலுறவுக்காக எனில் … Continued

பெரியார் பற்றிய அவதூறுக்கு மறுப்பு எண்-1

Source: திலீபனின் மகேந்திரன் “youtube”-ல் பெரியார் என டைப் செய்து பார்த்தால் முதல் வீடியோவாக வந்து நிற்க்கின்றது “பெரியார் செய்த துரோகம்” என்ற ஒரு வீடியோ// பெரியார் தமிழ் புலவருக்கு செய்த துரோகம் என்ற இந்த வீடியோவை- மொத்தம் 34- ஆயிருத்து 6-நூற்று ஐம்பத்து ஆறு பார்வையாளர்கள் பார்த்திருக்கின்றனர்…

ஆரோக்கியமான வாழ்க்கை வாழ 10 வழிகள்!!!

posted in: கல்வி | 0

நாம் நிறைய சாப்பிட்டால் உடல் எடை ஏறிவிடும் என்று பலரும் நினைப்பதுண்டு. அது உண்மையல்ல. சிக்கன், மட்டன் போன்றவற்றை ஃபுல் கட்டு கட்டிவிட்டு, மிகவும் ஸ்லிம்மாக வலம் வருபவர்கள் நிறையப் பேர். எனவே, நாம் உண்ணும் உணவின் அளவுக்கும், உடல் எடைக்கும் சம்பந்தமில்லை. ஆனால், எந்த மாதிரி உணவை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதில் தான் … Continued

‘அய்யா.. நான் வ உ சி பேரன்!’

posted in: தமிழகம் | 0

சென்னை: என் தேசம் விடுதலை பெற்று 67 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதன் மலர்ச்சி வளர்ச்சி என்று மார் தட்டுகிறோமே, இதன் பலனை யார் அனுபவிக்கிறார்கள். இந்தக் கேள்விக்கு பதில்என்ன ?, என்று கேள்வி எழுப்பியுள்ளார் சகாயம் ஐஏஎஸ். மனுக்கண்ணன் தயாரித்து இயக்கியுள்ள அங்குசம் என்ற திரைப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி நேற்று ஆர்கேவி ஸ்டுடியோவில் நடந்தது. தமிழ்த் … Continued

கோ ஆப்டெக்ஸை சீரமைத்த சகாயம் திடீர் இடமாற்றம்

posted in: தமிழகம் | 0

சென்னை: தமிழ்நாட்டில் 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக அதை சீரமைத்த சகாயம், வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மோகன் வர்கிஸ் சுங்கத் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். சகாயம்: கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனரான யு.சகாயம், இந்திய மருந்து மற்றும் ஹோமியோபதி இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.