மத்திய அமைச்சர் பதவியிலிருந்து அழகிரி விரைவில் விலகல்? – மாநில அரசியலுக்குத் திரும்புகிறார்

posted in: அரசியல் | 0

டெல்லி: விரைவில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு மாநில அரசியலுக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பான்மை ஆதரவுடன் மேலவை தீர்மானம் நிறைவேற்றம்; பா.ம.க., வும் ஆதரித்த அதிசயம்

posted in: அரசியல் | 0

சென்னை: 25 ஆண்டுகளாக இல்லாமல் இருந்த மேல்சபை அமைக்கும் தீர்மானம் இன்றைய சட்டசபையில் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் கடந்த 1986 ம் ஆண்டு முதல் எம்.ஜி.ஆர்., காலத்தில் மேல்சபை கலைக்கப்பட்டது.

அப்பல்லோ மருத்துவமனைக்கு முதல்வர் பாராட்டு

posted in: அரசியல் | 0

சென்னை:”இந்திய மக்களுக்கு உலகத் தரத்திலான மருத்துவ சிகிச்சையை வழங்கி, முத்திரைச் சின்னமாக அப்பல்லோ மருத்துவமனை செயல்பட்டு வருகிறது,” என, முதல்வர் கருணாநிதி பாராட்டு தெரிவித்தார்.

எனது பெயரில் பேரவை அமைத்தால் கடும் விளைவுகள் ஏற்படும்: மு.க.அழகிரி எச்சரிக்கை

posted in: அரசியல் | 0

முக அழகிரி பேரவை என்ற பெயரில் எந்த அமைப்பையும் நான் அங்கீகரிக்கவில்லை. அப்படி ஏதாவது அமைப்பு செயல்பட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மத்திய அமைச்சர் முக அழகிரி எச்சரித்துள்ளார்.

சாதாரண வீடுகளுக்கு மின் கட்டணம் உயராது: முதல்வர் கருணாநிதி

posted in: அரசியல் | 0

சென்னை,​​ ஏப்.9:​ சாதாரண வீடுகளுக்கு மின் கட்டணம் உயராது என்று முதல்வர் ​ கூறினார்.​ அதே சமயம்,​​ தாங்கக் கூடியவர்களுக்கு சிறிய அளவில் மின் கட்டண உயர்வு இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

திறந்தநிலை பல்கலை பட்டம் வாங்கினால் அரசு வேலை கிடைக்குமா?

posted in: அரசியல் | 0

சென்னை:”எஸ்.எஸ்.எல்.சி., படிக்காமல் திறந்தநிலை பல்கலைகளில் பட்டம் பெறுவோரை அரசு வேலையில் நியமிக்க முடியாது,” என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

மின்வெட்டை கண்டித்து நெய்வேலியில் 18 ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

posted in: அரசியல் | 0

மின்வெட்டை கண்டித்து வரும் 18 ஆம் தேதி நெய்வேலியில் ஜெயலலிதா தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

தலைவிரித்தாடும் நக்சல்வாதிகள் 2 ஆண்டுகளில் அடக்கப்படுவர்:உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேச்சு

posted in: அரசியல் | 0

ஆவடி:”நாட்டின் முதல் விரோதிகளான நக்சல்வாதிகளை, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் முற்றிலுமாக அடக்கி விடுவோம்,” என, மத்திய நிதி நிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசினார்.

நிலக்கரி இறக்குமதி முறைகேட்டை கருணாநிதியால் மறுக்க முடியுமா? ஜெயலலிதா கேள்வி

posted in: அரசியல் | 0

சென்னை, ஏப்.5: தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு நிலக்கரி இறக்குமதி செய்ததில் நடைபெற்ற முறைகேடுகளை கருணாநிதியால் ஆதாரத்துடன் மறுக்க முடியுமா என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெயலலிதா லட்சியம் கொடநாடு கருணாநிதியின் லட்சியம் தமிழ்நாடு: மு.க.ஸ்டாலின்

posted in: அரசியல் | 0

ஜெயலலிதாவின் லட்சியம் கொடநாடு. தமிழக முதல்வர் கருணாநிதியின் லட்சியம் தமிழ்நாடும், அதன் முன்னேற்றமும் என வேலூரில் நேற்றிரவு நடந்த பிரமாண்ட கூட்டத்தில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.