7 சதவீத வட்டியில் விவசாயிகளுக்கு கடன்

posted in: அரசியல் | 0

புதுடில்லி:விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு அவர்களுக்கு 7 சதவீத வட்டியில் குறுகியகால பயிர்க் கடன் வழங்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் கடன் வழங்கும் நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அரசியலில் முகவரி தேடும் சாமி புகாருக்கு விஜயகாந்த் காட்டம்

posted in: அரசியல் | 0

சென்னை:”விடுதலைப் புலிகள் இயக்கத்திடமிருந்து பணம் பெறவில்லை’ என, சுப்ரமணியசாமி புகாருக்கு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பதில் அளித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:”

காமன்வெல்த் போட்டிகளில் மூங்கில் ஆதிக்கம்

posted in: அரசியல் | 0

புதுடில்லி:டில்லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான வகையில், பல பயன்பாடுகளிலும் மூங்கில் பொருட்களை அதிகம் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.டில்லியில் அடுத்த ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.

இன்னும் 6 மாதத்தில் 1 1/2 கோடி குடும்பங்களுக்கு இலவச கலர் டி.வி: அமைச்சர் ஆற்காடு வீராசாமி தகவல்

posted in: அரசியல் | 0

சென்னை மாநகராட்சி 77-வது வார்டில் இலவச கலர் டி.வி. வழங்கும் விழா செனாய்நகரில் நடந்தது. அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஏழை குடும்பங்களுக்கு கலர் டி.வி.யை வழங்கி பேசிய பொழுது இன்னும் ஆறு மாதத்தில் ஒன்றரை கோடி குடும்பங்களுக்கு இலவச கலர் டிவி வழங்கப்படுமென்றார். கலர் டி.வி.யை வழங்கி பேசியதாவது:-

ராகுல் காந்தி சென்னை வருகை நகரில் 3,000 போலீஸ் பாதுகாப்பு

posted in: அரசியல் | 0

‘காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி சென்னை வருவதை முன்னிட்டு 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட் டுள்ளனர்’’ என்று சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறினார்.

பெரம்பலூரில் ‘சேட்டிலைட் நகரம்’ : மத்திய அமைச்சர் ராஜா தகவல்

posted in: அரசியல் | 0

பெரம்பலூர் : “பெரம்பலூரில் 300 ஏக்கரில், 500 கோடி ரூபாய் மதிப்பில் அனைத்து வித வசதிகளுடன் சேட்டிலைட் நகரம் அமைகிறது’ என, மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜா கூறினார்.

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரே மாதத்தில் 1100 பேருக்கு ஆபரேஷன்

posted in: அரசியல் | 0

தமிழக அரசு அறிமுகப்படுத்திய கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரே மாதத்தில் 1100 பேருக்கு உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காப்பீட்டு திட்டத்தின் நோய்கள் பட்டியல் ஊராட்சிகளில் வைக்க அமைச்சர் உத்தரவு

posted in: அரசியல் | 0

விழுப்புரம் : “காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்படும் 51 வகையான நோய்கள் பட்டியலை, ஒவ்வொரு ஊராட்சியிலும், பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்’ என, அமைச்சர் பொன்முடி கூறினார். விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த அரசு விழாவில், அமைச்சர் பொன்முடி பேசியதாவது:

ஊராட்சிகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு : மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அதிரடி முடிவு

posted in: அரசியல் | 0

கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது பெண்களுக்கு உள்ள 33 சதவீத இடஒதுக்கீட்டை, 50 சதவீதமாக உயர்த்த மத்திய அமைச்சவை ஒப்புதல் அளித்துள்ளது. பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் புதுமையை ஏற்படுத்தும் இந்த அதிரடி முடிவை அரசு எடுத்தது.

பண்ணைசாரா கடன்களுக்கு வட்டி தள்ளுபடி

posted in: அரசியல் | 0

விருதுநகர்: கூட்டுறவு சங்கங்களின் மூலம் பண்ணைசாரா கடன் பெற்றவர்களுக்கு, சிறப்பு கடன் தீர்வுத்திட்டத்தில் வட்டி தள்ளுபடி செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பண்ணை சாரா கடன் தீர்வுத்திட்டத்தின் மூலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், ஊரக வளர்ச்சி வங்கிகள் மூலம் கடன் பெற்றவர்கள் பயன் பெறலாம். … Continued