இலங்கை அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து அழுத்தம் கொடுப்போம்! – பிரிட்டிஷ் பிரதமர்

posted in: உலகம் | 0

லண்டன்: தமிழ் மக்களின் மீள் குடியேற்ற விஷயத்தில் இலங்கை [^] அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டுகிறது. இது தொடர்ந்தால் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆராயப்படும் என பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரௌன் தன்னைச் சந்தித்த உலகத் தமிழ் பேரவையினரிடம் உறுதி தெரிவித்துள்ளார்.

முகாம்களில் இருந்து 1000 தமிழர்கள் சொந்த ஊர்களுக்கு குடியேற்றம்

posted in: உலகம் | 0

விடுதலைப்புலிகளுக்கு எதிராக ராணுவம் மேற்கொண்ட சண்டையின்போது சொந்த இடங்களை விட்டு காலி செய்து முகாம்களில் அடைக்கப்பட்டவர்களில் மேலும் சுமார் 1000 தமிழர்கள் அவரவர் இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

என்னதான் சதித்திட்டங்கள் வகுத்தாலும் த.கூட்டமைப்பின் பலத்தை எவராலும் உடைக்க முடியாது: அ.விநாயகமூர்த்தி

posted in: உலகம் | 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்துத் தகர்ப்பதற்கு பல்வேறு சுயேச்சைக் குழுக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதிகளை வழங்கியுள்ளார்.

ஏழு நாளில் விவாகரத்து’ செய்ய ஹின்ட்ராப் தலைவருக்கு மிரட்டல்

posted in: உலகம் | 0

கோலாலம்பூர்:மலேசிய, “ஹின்ட்ராப்’ தலைவர்களில் ஒருவரான மனோகரன், அவரது மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என, மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியத் தேயிலைக்கு துபையில் கிராக்கி

posted in: உலகம் | 0

துபை,​​ பிப்.​ 22: ​ ​ இந்திய தேயிலைக்கு துபையில் தொடர்ந்து கிராக்கி நிலவுகிறது.​ இந்தியாவிலிருந்து தேயிலை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் துபை இரண்டாவது இடத்தில் உள்ளது.

சீனாவின் தணிக்கை முறை ஒழிய தலாய் லாமா விருப்பம்

posted in: உலகம் | 0

வாஷிங்டன்:திபெத் சுதந்திரம் பெறுவதற்காக நான் செய்து வரும் பிரசாரத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவ வேண்டும் என, புத்த மத தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார்.

மீண்டும் வருது கிழக்கிந்தியக் கம்பெனி! விலை கொடுத்து வாங்கினார் ஒரு இந்தியர்

posted in: உலகம் | 0

லண்டன் : இந்தியாவை நூறு ஆண்டுகளுக்கும் மேல் ஆண்ட “கிழக்கிந்திய கம்பெனி’ யை இப்போது ஒரு இந்தியர் வாங்கியுள்ளார்.

சிங்கப்பூரின் முதல் சூதாட்ட கிளப் சீனப் புத்தாண்டில் திறப்பு

posted in: உலகம் | 0

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முதல் சூதாட்ட கிளப், சீனப் புத்தாண்டான புலிப் புத்தாண்டின் போது திறக்கப்பட்டது.மலேசியாவின் மிகப்பெரிய நிறுவனமான “ஜென்ட்டிங்க் க்ரூப்’ இக்கிளப்பை நிறுவியுள்ளது.

தமிழீழக் கனவு இன்னும் கலையவில்லை: இலங்கை ராணுவ தலைமைத் தளபதி

posted in: உலகம் | 0

கொழும்பு, பிப். 15: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் போரில் மாண்ட போதிலும், தனித் தமிழீழத்தை வலியுறுத்துபவர்களின் கனவு இன்னும் கலையவில்லை என, இலங்கை ராணுவத்தின் தலைமைத் தளபதி ஜகத் ஜயசூரியா கூறினார்.

எமது நிலைப்பாட்டை சிங்கள மக்கள் உணர மறுத்தால் ஒரு பிரபாகரன் அல்ல, இன்னும் 10 பிரபாகரன்கள் தோன்றுவார்கள்: இரா. சம்பந்தன்

posted in: உலகம் | 0

அடிமைகளாக என்றாலும் ஆளும் கட்சியுடன் இணைந்தால்தான் தமிழ் மக்கள் எதனையும் பெறலாம் என்று எவராவது சிந்தித்தால் அது தவறு.