தமிழ்நாட்டில் உற்பத்தி யூனிட் துவக்குகிறது மகிந்திரா

சென்னை : தென் இந்தியாவின் டெட்ராய்டாக மாறிவரும் சிங்காரச் சென்னையில், தங்கள் நிறுவனமும் கால்பதிக்கும் பொருட்டு, சென்னையை அடுத்த செய்யாரில் உற்பத்தி யூனிட் அமைக்க உள்ளதாக மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐ.நா.,வில் இந்தியாவுக்கு இடம் : பாக்., மந்திரிகள் பொருமல்

posted in: உலகம் | 0

இஸ்லாமாபாத் : “ஐ.நா., சபையின் பாதுகாப்பு சபையில், இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைப்பது அவ்வளவு எளிதான விஷயமில்லை’ என்று பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் பொருமியுள்ளனர்.

ஆன்-லைன் வர்த்தகத்திலிருந்து தங்கம் நீக்கமா? விலை சரிய வாய்ப்பு

posted in: மற்றவை | 0

இந்தியாவில் தங்கத்தின் விலையை கட்டுப்படுத்தும் விதமாக, ஆன்-லைன் வர்த்தகத்திலிருந்து, டிசம்பர் முதல் வாரத்தில் தங்கத்தை நீக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக, வியாபாரிகள் மத்தியில் தகவல் பரவியது. இதனால், தங்கத்தின் விலையில் நேற்று திடீர் சரிவு ஏற்பட்டது.

இளைஞர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றினாரா ஒபாமா?

posted in: கல்வி | 0

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகை, குறிப்பாக இளைஞர்களிடம் மிகப்பெரிய எதிபார்ப்பை ஏற்படுத்தியிருந்தது என்பதை நாம் அறிவோம்.

சர்ச்சைக்குள்ளான சிங்கூர் நிலத்தில் டாடாவின் புதிய தொழிற்சாலைகள்

டெல்லி: பெரும் சர்ச்சைக்குள்ளான சிங்கூர் நிலத்தில், புதிய தொழிற்சாலைத் திட்டங்களைக் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது டாடா மோட்டார்ஸ்.

பெற்ற பிள்ளையை கழுத்தை நெரிப்பார்களா ? இலவச மின்சாரம் ரத்தாகாது : கருணாநிதி அறிவிப்பு

posted in: அரசியல் | 0

சென்னை: தமிழகத்தில் இலவச மின்சார திட்டம் ரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சட்டசபையில் முதல்வர் கருணாநிதி இன்று அறிவித்தார்.

நாளை தீபாவளி : கங்கா ஸ்நானம் செய்வது எப்படி

posted in: மற்றவை | 0

நாளை தீபாவளி திருநாள். பாதாள லோகத்தில் வசித்த மது, கைடபர் என்னும் அரக்கர்களால் எடுத்துச் செல்லப்பட்ட வேதங்களை மீட்க பகவான் விஷ்ணு பாதாளம் நோக்கிச் சென்றார்.

தி.மு.க.,வில் சதி: அமைச்சர் “திடுக்’ தகவல்

posted in: அரசியல் | 0

சேலம் : “”நான் தி.மு.க.,வில் இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர், என்னுடைய புகழை கெடுக்க வேண்டும் என்ற நோக்கில், தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர்,” என, அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறினார்.

பங்குச் சந்தைகளில் அன்னிய நிதி நிறுவனங்கள் முதலீடு அதிகரிப்பு

மும்பை : சென்ற அக்டோபர் மாதத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்ட முதலீடு 642 கோடி டாலராக (ரூ.28,890 கோடி) உயர்ந்துள்ளது.