சொந்த வேலை இருக்கு; சஸ்பெண்ட் செய்யுங்க ‘உ.பி., ஆசிரியர்கள் இப்படியும் வினோதம்

posted in: மற்றவை | 0

லக்னோ: சஸ்பெண்ட் நடவடிக்கையில் இருந்து தப்பத்தான் லஞ்சம் தருவதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், சஸ்பெண்ட் செய்யச் சொல்லி, லஞ்சம் தருகின்றனர் தெரியுமா?ஆம், உத்தரபிரதேசத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் பலர் சொந்த வேலைகளை கவனிப்பதற்காக தங்களை “சஸ்பெண்ட்’ செய்ய சொல்லி, மேலதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கின்றனர்.

இன்ஜினியரிங், மருத்துவ கல்லூரி துவங்க திட்டம் : வக்பு வாரிய தலைவர் தகவல்

posted in: அரசியல் | 0

திருநெல்வேலி : “”தமிழக வக்பு வாரியம் நெல்லையில் இன்ஜினியரிங் கல்லூரியும், திருச்சியில் மருத்துவக்கல்லூரியும் துவங்க திட்டமிடப் பட்டுள்ளதாக” அதன் தலைவர் அப்துல் ரகுமான் தெரிவித்தார்.

30 காசு செலவில் முகம் பார்த்து பேசலாம்

சென்னை: தென்னிந்தியாவில் முதல்முறையாக 30 காசு கட்டணத்தில் எதிர்முனையில் பேசுபவரின் முகம் பார்த்து பேசும் மூன்றாம் தலைமுறை தொழில்நுட்ப(3ஜி) செல்போன் சேவையை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகின் பலம் வாய்ந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தை வெற்றிகொள்ள இராணுவத்தினரால் மட்டும் ஒரு போதும் முடியாது: ஊடகத்துறை அமைச்சர்

posted in: உலகம் | 0

உலகில் மிகவும் சக்திபடைத்த விடுதலைப்புலிகள் இயக்கத்தை வெற்றி கொள்ள இராணுவத்தினரால் மட்டும் முடியாது. அதற்குச் சிறந்த அரசியல் தலைமைத்துவமே தேவை. அந்தத்தேவையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கி யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். இவ்வாறு ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார்.

எண்ணெய் சேமிப்பு கிடங்கில் தீ ரூ.191 கோடி சேதம் என்று மதிப்பீடு

posted in: அரசியல் | 0

புதுடில்லி:”ஜெய்ப்பூர் இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு சொந்தமான எண்ணெய் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், 191 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள் ளது’ என, லோக்சபாவில் நேற்று தெரிவிக்கப்பட்டது.

இந்திய அரசு கவலைப்பட வேண்டாம் சமாதானப்படுத்த முயல்கிறது அமெரிக்கா

posted in: உலகம் | 0

வாஷிங்டன்:அதிபர் ஒபாமா மற்றும் சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ கூட்டறிக்கைக்கு இந்திய தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இந்திய அரசை சமாதானப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.சமீபத்தில் சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா, அந்நாட்டின் அதிபர் ஹூ ஜிண்டாவோவை சந்தித்துப் பேசினார்.

அன்னிய நேரடி முதலீடு அவசியம் ஜவுளி, ஆடை மார்க்கெட் 14 சதவீதம் வளர்கிறது தயாநிதி மாறன் தகவல

posted in: அரசியல் | 0

புதுடெல்ல: இந்திய ஜவுளி மற்றும் ஆடை மார்க்கெட், 14 சதவீத வளர்ச்சி கண்டு வருவதாக மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! – வைகோ கண்டனம்!

posted in: மற்றவை | 0

தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை.

முதலீட்டாளர்களுக்காக பங்குச்சந்தையில் சீர்திருத்தம்: செபி

மும்பை: முதலீட்டாளர்களை கருத்தில் கொண்டு பங்குச்சந்தையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொண்டு வருவதாக செபி(இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம்) தலைவர் சி.பி.பாவே கூறியுள்ளார்.