மீண்டும் புதிதாக ஒரு இந்தியத் துரோகம்? : ஈழத் தமிழ் இளைஞர்களை மீண்டும் பலிக்கடா ஆக்கும் தந்திரம்

posted in: மற்றவை | 0

சிங்கள தேசத்தில் பலம் பெற்றுவரும் சீன ஆதரவுத் தளத்தினைச் சிதைப்பதற்கான கருவியாக ஈழத் தமிழ் இளைஞர்களை மீண்டும் பலிக்கடா ஆக்கும் தந்திரத்தை இந்தியா கைக்கொள்ள முயற்சிக்கின்றது. இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு நாளிதழ் இன்றைய பதிப்பின் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.

உலகப் பொருளாதாரம் எங்கு செல்கிறது

posted in: மற்றவை | 0

திரும்பிப் பார்ப்பதற்குள் ஒரு வருடம் முடிந்து விட்டது. உலகை உலுக்கிய பொருளாதார பிரச்னை, உலக நாடுகள் அனைத்திற்கும் பரவ ஆரம்பித்தது. எரிந்த தீ அணைந்து விட்டதா? இன்னும் எரிந்து கொண்டிருக்கிறதா? விடை தெரியத்தான் இந்தக் கட்டுரை.

விமானப் படை விமானங்களுக்கு டயர் தயாரிக்கும் பணியில் எம்.ஆர்.எப்., தீவிரம்

சென்னை: இந்திய விமானப் படை விமானங்களுக்கு ‌டயர் தயாரிக்கும் பணியில் எம்.ஆர்.எப்., நிறுவனம் தீவிரமாக இறக்கி உள்ளது. பொதுவாக இந்திய விமானப் படைக்கு தேவையான டயர்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் படுகிறது.

அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் : துவக்க அரசு உத்தரவு

posted in: கல்வி | 0

விருதுநகர் : அனைவருக்கும் இடைநிலைக்கல்வி வழங்கும் திட்டம் துவக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தை அடுத்ததாக, மத்திய அரசு “ராஷ்டிரிய மத்திம சிக்ஷ அபியான்'(அனைவருக்கும் இடைநிலைக்கல்வி) திட்டத்தை முதலில் தமிழகம், மத்தியபிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் அமல்படுத்துகிறது.

பள்ளிகளில் சாலை பாதுகாப்பு பாடம்: முதல்வர் வலியுறுத்தல்

posted in: அரசியல் | 0

சென்னை:””பள்ளி அளவிலேயே, சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மை பற்றிய பாடம் இடம்பெற வேண்டும்,” என முதல்வர் கருணாநிதி வலியுறுத்தினார்.சாலை பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற போக்குவரத்து மேலாண்மை பற்றிய தேசிய கருத்தரங்கம், சென்னையில் நேற்று நடந்தது.

திருமணப் பதிவு கட்டாயம்-90 நாளி்ல் பதிவு செய்ய வேண்டும்

posted in: மற்றவை | 0

சென்னை: தமிழகத்தில் திருமணப்பதிவு சட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி திருமணம் நடந்த 90 நாட்களுக்குள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் குற்ற வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை கதிகலங்க வைக்கும் அமெரிக்க தமிழர்களின், இலங்கை தயாரிப்புகளை புறக்கணிக்கும் போராட்டம்

posted in: உலகம் | 0

புலம்பெயர் தமிழர்கள், அமெரிக்க வாழ் தமிழர்கள் என பலரும் இன்று ஒரு வித்தியாசமான, ஆனால் இலங்கைக்கு பெரும் வலியைத் தருகிற ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அதுதான் இலங்கைத் தயாரிப்புகளைப் புறக்கணிக்கும் போராட்டம்.

மும்பை தாக்குதலில் பலியான வீரர்கள் குடும்பங்களுக்கு பெட்ரோல் ‘பங்க்’ உரிமம்:

posted in: அரசியல் | 0

மும்பை: மும்பைத் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு பெட்ரோல் “பங்க்’ உரிமம் வழங்கும் நடவடிக்கை தீவிரமாக நடப்பதாக மத்திய அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார்.

2.1 கோடி சீன செல்போன் இன்றுடன் இணைப்பு ரத்து

பெங்களூர் : சர்வதேச மொபைல் அடையாள எண் (ஐஎம்இஐ) இல்லாத சுமார் 2.1 கோடி சீன செல்போன்களின் இணைப்பு இன்றிரவு 12 மணியுடன் ரத்தாகிறது. சர்வதேச அளவில் ஒவ்வொரு செல்போனையும் அடையாளம் காண வசதியாக ஐஎம்இஐ எண் தரப்படுகிறது.

வானில் சுற்றி வரும் விண்வெளி நிலையத்தை இன்று வெறும் கண்ணால் பார்க்கலாம்

posted in: மற்றவை | 0

கோவை: விண்ணில் இருந்தபடியே விண்வெளியை ஆய்வு செய்ய அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து, 1998ம் ஆண்டு முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தை நிறுவி வருகின்றன. 73 மீட்டர் நீளம், 108.5 மீ அகலம் உடைய இந்த நிலைய கட்டுமானப்பணிகள் 2010 வரை நடைபெறும்.