அடையாள எண் இல்லாத மொபைல் இணைப்புகள் துண்டிப்பு : டிச.1ல் கோடிக்கணக்கில் செயலிழக்கும் அபாயம்
ஐ.எம்.இ.ஐ., என்றழைக்கப்படும் அடையாள எண் இல்லாத மொபைல் போன்களுக்கான சேவை, டிசம்பர் 1ம் தேதி நிறுத்தப்படும் என்று தொலைத் தொடர்புத் துறை அறிவித்து உள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் கோடிக்கணக்கில் மொபைல் போன்கள் செயலிழக்கும்.