மாரடைப்பில் சுருண்ட எஜமானரை காப்பாற்றிய நாய்

posted in: மற்றவை | 0

வார்சா : மாரடைப்பால் தரையில் சுருண்டு விழுந்த எஜமானரை காப்பாற்றியது செல்ல நாய். போலந்து நாட்டில் வார்ஸா நகரில் வசித்து வருபவர் ஸ்ட்ரைகன் பையோடர் வேக்னர் (50), இவர் வளர்க்கும் செல்ல நாய் ஜேக் ரஸ்ஸல். இரண்டு வயது ஆகிறது.

விதி மீறலை மீறி விசா தந்தது எப்படி? விசாரிக்க மந்திரி கிருஷ்ணா உத்தரவு

posted in: அரசியல் | 0

புதுடில்லி: “”அமெரிக்காவில் கைதான பயங்கரவாதிகளில் ஒருவனான தகாவுர் ரகுமான் ராணாவுக்கும், அவனது மனைவி எனக் கூறிக் கொண்டு இந்தியா வந்த பெண்ணுக்கும் விதிமுறைகளை மீறி, இந்திய தூதரகம் விசா வழங்கியது குறித்து விசாரிக்கப்படும்.

பாக்.,கில் இந்தியாவை விட அதிக அணு ஆயுதங்கள்: பத்திரிகையில் புதிய தகவல்

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: “அணு ஆயுத உற்பத்தியில் பாகிஸ்தான், இந்தியா மற்றும் சீனா இடையே சம அளவிலான போட்டி ஏற்பட்டுள்ளது. இதில், இந்தியாவை விட, பாகிஸ்தானில் அதிக அளவில் அணு ஆயுதங்கள் உள்ளன’ என்று, அமெரிக்க அணுசக்தி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

போர் வெற்றி-ராஜபக்சே படத்துடன் 1000 ரூபாய் நோட்டு

posted in: உலகம் | 0

கொழும்பு: விடுதலை ப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில், 1000 ரூபாய் நோட்டை வெளியிட்டுள்ளது இலங்கை மத்திய வங்கி. இதில் ராஜபக்சே மற்றும் ராணுவத்தினர் படம் இடம் பெற்றுளளது.

நண்பனை கடித்த பாம்பை உயிருடன் பிடித்து ஆஸ்பத்திரிக்கு ஓடிய வாலிபர்

posted in: மற்றவை | 0

தேனி : தேனி அருகே நண்பனை கடித்த பாம்பை, உயிரோடு பிடித்து ஆஸ்பத்திரிக்கு தூக்கிக்கொண்டு ஓடிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி அருகே அரண்மனைபுதூரை சேர்ந்த சுகுமார் மகன் குமார்(18), அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அழகுராஜா(21). இருவரும் நண்பர்கள்.

விதிமீறல்-5 பொறியியல் கல்லூரிகள் மீது சிபிஐ வழக்கு

posted in: கோர்ட் | 0

சென்னை: அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் 5 பொறியியல் கல்லூரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

லைப்ரரிக்கு 51 ஆண்டுக்கு பின் திரும்பி வந்த 2 புத்தகங்கள்

posted in: உலகம் | 0

நியூயார்க் : அமெரிக்காவில் 51 ஆண்டுகளுக்கு முன் லைப்ரரியில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட 2 புத்தகங்கள், ரூ.47,000 அபராத தொகையுடன் இப்போது பத்திரமாக தபாலில் திரும்பி வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரியில் நிலச்சரிவால் வீடு இழந்தவர்களுக்க புதிய வீடுகள் வழங்கப்படும்

posted in: அரசியல் | 0

சென்னை : நீலகிரியில் நிலச்சரிவால் வீடு இழந்தவர்களுக்கு 15 நாளில் தற்காலிக வீடுகள் கட்டித் தரப்படும். 6 மாதத்திற்கு பிறகு புதிய வீடுகள் வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

தங்கம் போலவே, மளிகையும் தாறுமாறாக விலை உயர்வு தவிக்கும் மக்களுக்கு தீர்வு?

posted in: மற்றவை | 0

தங்கம் போல, மளிகைப் பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே போகிறது. இதனால், ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் கடும் பாதிப் புக்கு உள்ளாகி, அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சுய உதவி குழுக்களுக்கு கழிவுகற்களை வழங்கும் தொழில் துறை செயலாளர் உத்தரவு : ஐகோர்ட் கிளை இடைக்கால தடை

posted in: கோர்ட் | 0

மதுரை : மதுரை மாவட்டம் மேலூர் அருகே கிரானைட் கழிவு கற்களை பெண்கள் சுய உதவி குழுக்களுக்கு வழங்கும் தொழில் துறை செயலாளர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்தது.