சர்க்கரை, மிளகாய், தனியா விலை குறைகிறது: பாசிப்பருப்பு, வெல்லம் விலை உயர்கிறது

சென்னை: அத்தியாவசிய உணவுப் பொருட்களான சர்க்கரை, மிளகாய், தனியா விலை வெகுவாக குறைந்துள்ளது என்றாலும், பாசிப்பருப்பு, வெல்லம், பூண்டு விலை உயர்வு என்பது கவலையடைய வைத்துள்ளது.

என்.எல்.சி., அதிகாரிகள் உயிருக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாது : வேல்முருகன் எம்.எல்.ஏ.,

posted in: அரசியல் | 0

நெய்வேலி : “என்.எல்.சி., அதிகாரிகளை கடத்துவோம்’ என்று பா.ம.க., எம்.எல்.ஏ., வேல்முருகன் ஆவேசமாக பேசினார். என்.எல்.சி., பாட்டாளி ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் முதல் அனல் மின் நிலையம் அருகே “கியூ’ பாலத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர் உண்ணாவிரதம் நடக்கிறது.

ஆசிரியர் படிப்புக்கு சேர்க்கை சரிவு: ‘சீட்’ இருந்தும் விண்ணப்பம் குறைவு

posted in: கல்வி | 0

பொள்ளாச்சி: போதிய வேலை வாய்ப்பின்மை உட்பட பல்வேறு காரணங்களால், ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்புக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

இந்திய டாக்டர்களுக்கு பிரிட்டனில் மீண்டும் அழைப்பு : விசா கெடுபிடி தளர்கிறது

posted in: உலகம் | 0

லண்டன் : இந்தியாவைச் சேர்ந்த டாக்டர்களுக்கு, குடியேற்ற விதிமுறைகளில் பிரிட்டன் அரசு கெடுபிடி விதித்ததை அடுத்து, அங்கு டாக்டர்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்பு போலீசாரை கண்டதும் பேரம் நடத்திய ஆர்.ஐ., தப்பியோட்டம்

posted in: மற்றவை | 0

சிவகாசி : சிவகாசி வருவாய் ஆய்வாளர்(ஆர்.ஐ.,) பாலசுப்பிரமணியம். இவர், பிடிபடும் திருட்டு மணல் லாரிகளை விடுவிப்பதற்காகவும் மற்றும் வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ்களில் கையெழுத்து போட பணம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்கல்ல… சமூகத்துக்கே!’ – அஜீம் பிரேம்ஜி

வாஷிங்டன்: பெற்றோரின் செல்வம் பிள்ளைகளுக்கே போய்ச் சேர வேண்டும் என்பது ஆசிய நாடுகளில் பாரம்பரிய வழக்கமாக உள்ளது.

தற்கொலை குண்டுதாரி பெண் காதலியா? அவ்வாறாயின் எனக்கு பெருமை: சரத் பொன்சேகா

posted in: உலகம் | 0

என்மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டவர் என் காதலி என ஆளும் தரப்பு அமைச்சர்கள் குற்றஞ்சாட்டினர்.

முகேஷ் மீதான ரூ. 10,000 கோடி மான நஷ்டவழக்கை திரும்பப் பெற்ற அனில்!

posted in: கோர்ட் | 0

மும்பை: தனது மூத்த சகோதரர் முகேஷ் அம்பானி மீது தான் தொடர்ந்த மான நஷ்ட வழக்கை திரும்பப் பெற்றார் அனில் அம்பானி.

ராஜபக்சே வருகை எதிர்ப்பு போராட்டம்-வைகோ, நெடுமாறன், திருமா, சீமான் கைது

posted in: மற்றவை | 0

சென்னை: ராஜபக்சே இந்தியா வருவதை எதிர்த்து தலைநகர் சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் பல்வேறு கட்சிகள், தமிழர் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம், ரயில் மறியல், கொடும்பாவி எரிப்பு உள்ளிட்டவை நடத்தப்பட்டன.