ஏ.ஐ.சி.டி.இ., அனுமதிக்கு பொறியியல் கல்லூரிகள் தகவல் சமர்ப்பிப்பு

posted in: கல்வி | 0

சென்னை: தமிழகத்தில் 446 பி.இ., – பி.டெக்., கல்லூரிகள், ஒன்பது ஆர்கிடெக்சர் கல்லூரிகள் என மொத்தம் 455 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.

ஆஸ்திரேலியாவில் புதிதாக பெண் பிரதமர்

posted in: உலகம் | 0

மெல்போர்ன்:ஆஸ்திரேலிய முதல் பெண் பிரதமராக ஜூலியா கிலார்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஆஸ்திரேலியாவில் கடந்த 2007ம் ஆண்டு நடந்த தேர்தலில், தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது. பிரதமராக கெவின் ருத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் : கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி

தம்புலா : ஆசிய கோப்பையை சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் கைப்பற்றி அசத்தியது இந்திய அணி. நேற்று நடந்த பரபரப்பான பைனலில் இலங்கையை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஏ.ஐ.சி.டி.இ., விதிமுறைகளை பின்பற்ற தயார்: ஐகோர்ட்டில் பொறியியல் கல்லூரிகள் தகவல்

posted in: கோர்ட் | 0

சென்னை: ஏ.ஐ.சி.டி.இ.,யின் புதிய விதிமுறைகளை பின்பற்ற பொறியியல் கல்லூரிகள் உட்பட, 600க்கும் மேற்பட்ட கல்லூரிகள் தயாராக இருப்பதாக சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. கல்லூரிகளின் பட்டியலும் அளிக்கப்பட்டது.

தமிழில் வாதாட ஜனாதிபதி ஒப்புதல் பெற வேண்டும்: ஜெ.,

posted in: அரசியல் | 0

சென்னை : “கருணாநிதிக்கு உண்மையிலேயே தமிழ்ப்பற்று இருந்தால், சென்னை ஐகோர்ட்டில் தமிழில் வாதாட, மத்திய அரசை வலியுறுத்தி ஜனாதிபதியின் ஒப்புதலை உடனே பெற வேண்டும்’ என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

யோகாசனத்துக்கு காப்புரிமை: மத்திய அரசு நடவடிக்கை

posted in: மற்றவை | 0

புதுடில்லி : யோகாசனத்துக்கு காப்புரிமை பெற மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. காப்புரிமை பெறுவதற்கான விதிமுறைகளை மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மைய(சி.எஸ்.ஐ.ஆர்.,) நிபுணர்கள் வகுத்து வருகின்றனர்.

மருத்துவ படிப்பில் சேர பெண்கள் போட்டா போட்டி : பி.இ.,க்கு விண்ணப்பித்தவர்களில் 33 சதவீதம் தான் பெண்கள்

posted in: கல்வி | 0

சென்னை : தமிழகத்தில், பொறியியல் படிக்க விண்ணப்பித்துள்ள மாணவிகளை விட, மருத்துவம் படிக்க விண்ணப்பித்துள்ள மாணவியரின் சதவீதம் அதிகமாக உள்ளது.

ஆன்டர்சனுக்கு எதிராக போராட்டம்- அமெரிக்காவைக் கலக்கும் 12 வயது இந்திய சிறுவன்

posted in: உலகம் | 0

நியூயார்க்: போபாலில் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பறித்து வீட்டு அமெரிக்கத் தீவு ஒன்றில் வாழ்நாளை கழித்துக் கொண்டிருக்கும் வாரன் ஆன்டர்சனை சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்துவோம் என 12 வயது இந்திய அமெரிக்க சிறுவன் அமெரிக்க தெருக்களில் முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறான்.

பெற்ற மகன் மீது தாய்க்கு பயம் : கோர்ட்டுக்கு வந்தார் மூதாட்டி

posted in: கோர்ட் | 0

கோவை : “சொந்தமாக சம்பாதித்த சொத்தில், உறவுகள் பங்கு கேட்டு தொந்தரவு செய்வதால், கடைசி காலத்தில் அமைதியாக வாழ பாதுகாப்பு வேண்டும்’ எனக் கோரி, 80 வயது மூதாட்டி தொடர்ந்த வழக்கில், கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.