50 ஆயிரம் வீடுகளுக்கான இந்திய நிதி ஈழத்தமிழரின் வங்கிக் கணக்கில் நேரடி வைப்பு! இலங்கை அரசிடம் வழங்கப்படமாட்டாது: ப.சிதம்பரம்

posted in: உலகம் | 0

போரினால் இடம்பெயர்ந்த ஈழத் தமி ழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுப்பதற்காக இந்தியா அரசு 1000 கோடி ரூபாவை (இந்திய மதிப்பில்) வழங்கச் சம்மதித்துள்ளது.

செம்மொழி மாநாடு: பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

posted in: கல்வி | 0

சென்னை: உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு ஜூன் 23, 24, 25ம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஏலம் : அரசுக்கு ரூ.1.06 லட்சம் கோடி வருமானம்

புதுடில்லி : ‘ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் அரசுக்கு 1.06 லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இதன் மூலம் நிதிப்பற்றாக்குறை 4.47 சதவீதமாக குறையும்’ என, மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சர்ச்சைக்குரிய எதுவும் கண்காட்சியில் இடம் பெறக்கூடாது : அமைச்சர் தங்கம் தென்னரசு

posted in: அரசியல் | 0

கோவை : “கண்காட்சி அரங்கில் சர்ச்சைக்குரிய எதுவும் இடம் பெறக்கூடாது’ என, செம்மொழி மாநாடு கண்காட்சி அமைப்புக் குழு தலைவர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் இந்தியர்கள் எண்ணிக்கை 23 லட்சம்: 3வது பெரிய இனமாக விஸ்வரூபம்

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: அமெரிக்காவில் குடியேறியுள்ள வெளிநாட்டினர்களிலேயே இந்தியர்கள் 3வது பெரிய இனமாக உருவெடுத்துள்ளனர்.

ஜிப்மர் மருத்துவ கல்லூரி நுழைவுத்தேர்வுபுதுச்சேரியில் தெய்வானைசுந்தரம் முதலிடம்

posted in: மற்றவை | 0

புதுச்சேரி:ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நுழைவுத்தேர்வில், புதுச்சேரிக்கான ஒதுக்கீட்டில் மாணவர் தெய்வானைசுந்தரம் முதலிடத்தை பிடித்துள்ளார்.

பயங்கரவாதிகளின் குடும்பத்திற்கு உதவித்தொகை : ஐ.எஸ்.ஐ., புது திட்டம்

posted in: உலகம் | 0

புதுடில்லி : இந்திய பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு, மாதந்தோறும் தலா 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்க, ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் மிகக்குறைந்த விலையில் மருந்துகளை அறிமுகப்படுத்துகிறது பிரிஸ்டல்-மைர்ஸ்

புதுடில்லி : அமெரிக்க முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான பிரிஸ்டல் – மைர்ஸ் ஸ்குயிப் நிறுவனம் , இந்தியாவில் குறைந்த விலையிலான மருந்துகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

மருத்துவம் படிக்க மாணவியருக்கே ஆர்வம் அதிகம்

posted in: கல்வி | 0

சென்னை : எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆகிய மருத்துவ படிப்புகளை படிக்க, மாணவர்களை விட மாணவியருக்கே ஆர்வம் அதிகமாக காணப்படுகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரி வாகனங்கள் : முதல்வர் கருணாநிதி வழங்கினார்

posted in: அரசியல் | 0

சென்னை : இரு கால்கள் பாதிக்கப்பட்ட, நூறு மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரியில் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களையும், பார்வையற்ற மாணவர்களுக்கு, “சிடி பிளேயர்’களையும் முதல்வர் கருணாநிதி நேற்று வழங்கினார்.