50 ஆயிரம் வீடுகளுக்கான இந்திய நிதி ஈழத்தமிழரின் வங்கிக் கணக்கில் நேரடி வைப்பு! இலங்கை அரசிடம் வழங்கப்படமாட்டாது: ப.சிதம்பரம்
போரினால் இடம்பெயர்ந்த ஈழத் தமி ழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுப்பதற்காக இந்தியா அரசு 1000 கோடி ரூபாவை (இந்திய மதிப்பில்) வழங்கச் சம்மதித்துள்ளது.