அண்ணா பல்கலை.யில் எம்.எஸ்சி. படிப்பு: பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை, மே 27: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 5 ஆண்டு எம்.எஸ்சி., படிப்புகளில் சேருவதற்கு பிளஸ் 2 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சென்னை, மே 27: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 5 ஆண்டு எம்.எஸ்சி., படிப்புகளில் சேருவதற்கு பிளஸ் 2 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மதுரை:பெரியாறுஅணை நீர் பகிர்மானம் குறித்த அரசின் புதிய உத்தரவை ரத்து செய்ய கோரிய மனு குறித்து பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
சென்னை: நாட்டின் மின்சார துறையில் அதிக அளவில் அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மத்திய மின் துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்தார்.
சென்னை : “”வரும் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்று, புனித ஜார்ஜ் கோட்டையில் ஆட்சி புரியும்,” என அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா பேசினார்.
கொழும்பு, மே 26: இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள இலங்கை முடிவெடுத்துள்ளதற்கு அந்நாட்டினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை: சென்னை ஐ.ஐ.டி.,யில், மருத்துவ பட்டப்படிப்பை துவங்க விரைவில் அனுமதி கிடைக்கும், என இக்கல்வி நிறுவனத்தின் இயக்குனர் அனந்த் கூறினார்.
சென்னை: “தற்காலிக பணியாளர்களுக்கும் பி.எப்., சட்டம் பொருந்தும். அவர்களை விலக்கி வைப்பதை ஏற்க முடியாது’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நாகை மாவட்டம் கடம்பாடியில் நியூ ஸ்டார் ஆங்கில பள்ளி உள்ளது.
புதுடில்லி : உலகளவில் வாழ்வதற்குத் தகுதியான இந்திய நகரங்களில் பெங்களூரு குறிப்பிட்ட இடத்தைப் பிடித்துள்ளது. இதையடுத்து டில்லி, மும்பை, கோல்கட்டா நகரங்கள் இடம் பிடிக்கின்றன.
சென்னை : அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நலிந்த தொழிலாளர்கள் 92 பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய், அகால மரணம் அடைந்த தொண்டரின் குடும்பத்தினருக்கு 1 லட்சம் ரூபாய் என, மொத்தம் 24 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவியாக அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா நேற்று வழங்கினார்.
சென்னை: பிரசித்தி பெற்ற காளஹஸ்தி சிவன் கோவில் ராஜகோபுரம் நேற்று மாலை இடிந்து விழுந்தது. பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.