நீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பவர்களுக்கு தூக்கம் பறிபோகும்

posted in: உலகம் | 0

நியூயார்க் : கம்ப்யூட்டர் மற்றும் ஐபாட் திரையை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு, நிம்மதியான தூக்கம் வருவதில்லை என, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

தமிழகத்துக்கான எரிவாயு திட்டத்தில் சிறு நம்பிக்கை

posted in: மற்றவை | 0

தமிழக நகரங்களுக்கு எரிவாயு அளிக்கும் திட்டத்திற்கு பெட்ரோலிய அமைச்சகத்திடமிருந்து ஒப்புதலை பெற்றவுடன், காக்கிநாடாவிலிருந்து சென்னைக்கு குழாய்கள் பதிக்கும் பணிகள் ஆரம்பமாகும் என்று, ரிலையன்ஸ் தெரிவித் துள்ளது.

ஆந்திராவில் அனல்மின் நிலையம் : ரூ.6,000 கோடி முதலீட்டில் அமைகிறது

ஐதராபாத் : சிங்கப்பூரைச் சேர்ந்த மின்துறை நிறுவனமான, ‘செம்ப்கார்ப்,’ அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையின் (எப்.டி.ஐ.,) அடிப்படையில் ஆந்திராவில் 6,000 கோடி ரூபாய் முதலீட்டில் அனல்மின் நிலையம் துவங்குகிறது.

அன்சாரி தூக்கு தண்டனை : தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்

posted in: கோர்ட் | 0

புதுடில்லி : கோல்கட்டாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தைத் தாக்கிய வழக்கில் கைதான அன்சாரியின் தூக்கு தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. இதுகுறித்து 16 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி, மேற்கு வங்க மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

ம.தி.மு.க., – கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் ஜெயலலிதா சமரசம் :வைகோ, தா.பாண்டியனுக்கு வாய்ப்பு இல்லை

posted in: அரசியல் | 0

ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க.,மட்டும் போட்டி : சென்னை :நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலில் ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு: நெல்லை மாணவி முதலிடம்; 2 வதும். 3 வதும் மாணவிகளே சாதனை

posted in: கல்வி | 0

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. நெல்லை மாணவி ஜாஸ்மின் 495 மார்க்குகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.

உலகத்தரம் வாய்ந்த வெளிநாட்டுப் படிப்பு சென்னையில்

posted in: கல்வி | 0

உலகத்தரம் வாய்ந்த வெளிநாட்டுப் படிப்பு சென்னையில் டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 2003ம் ஆண்டு நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக உருவானது.

600 பேருக்கு ஆயுள் பெற்றுத் தந்த உஜ்வால் நிகாம் : இவர், இப்படி.

posted in: மற்றவை | 0

மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக ஆஜராகி, அஜ்மல் கசாபுக்கு தூக்கு தண்டனை பெற்றுக் கொடுத்ததன் மூலம், நாட்டு மக்களிடையே பிரபலமானவர் தான், உஜ்வால் நிகாம்.

ஓமனில் இருந்து 21 ஆயிரம் பேர் இந்தியா திரும்ப ஏற்பாடு தீவிரம்

posted in: உலகம் | 0

துபாய் : ஓமன் நாட்டில் விசா காலம் முடிந்து தங்கியிருப்பவர்களின் கைரேகை பதிவு செய்யப்படுகிறது. ஓமன் நாட்டில் வேலை செய்வதற்காக இந்தியர்கள் பலர் கள்ளத்தனமாக அந்நாட்டில் குடியேறியுள்ளனர்.