விசாரணையை சந்திக்க தயார்: ராஜா

posted in: அரசியல் | 0

ஐதராபாத்: “”2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் மோசடி நடந்ததாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து, எவ்விதமான விசாரணை நடத்தப்பட்டாலும், அதை எதிர்கொள்ளத் தயார்,” என, மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சர் ராஜா கூறியுள்ளார்.

முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ 18000 கோடி லாபம்

மும்பை: அம்பானி சகோதரர்களிடையே ஏற்பட்ட சமரசத்தால் பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் விலை பெரிதும் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு ரூ 18000 கோடி லாபம் கிடைத்துள்ளது.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை: 16 வயது பள்ளி மாணவன்

posted in: மற்றவை | 0

உலகின் மிக உயரமான இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை படைத்துள்ளான். சாதனைபடைத்த அந்த சிறுவனின் பெயர் அர்ஜூன் வாஜ்பாய்.

பெட்ரோல் விலை உயர்வு: சென்னையில் எம்பி்க்கள்-அதிகாரிகள் இன்று ஆலோசனை

posted in: மற்றவை | 0

சென்னை: பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது குறித்து எண்ணெய் நிறுவனங்களுடன் எம்பிக்கள் குழு இன்று ஆலோசனை நடத்துகிறது.

இலங்கை தமிழர்களில் மூன்று பிரிவு : அமைச்சர் கருணா தகவல்

posted in: உலகம் | 0

கொழும்பு : “நாடு கடந்த அரசை ஏற்படுத்துவது தொடர்பாக வெளிநாட்டு வாழ் இலங்கைத் தமிழர்களிடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

சோனியாவை எதிர்த்து பேசாதீர்கள் : காங்கிரசாருக்கு ரோசய்யா கட்டளை

posted in: அரசியல் | 0

ஐதராபாத் : காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்கக்கூடாது என, ஆந்திர முதல்வர் ரோசய்யா தெரிவித்துள்ளார்.

அம்பானி சகோதரர்கள் சமரசத்தால் பங்குச் சந்தையில் ஏற்றம்

மும்பை : வாரத்தின் இறுதி நாளான நேற்று, அம்பானி சகோதரர்களிடையே ஏற்பட்டுள்ள சமரசப் போக்கு மற்றும் புதிய ஒப்பந்தம் காரணமாக இந்திய பங்குச் சந்தையில் இன்று நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது.

அள்ளி கொடுத்தாலும் சாதிக்க தவறும் அரசு பள்ளிகள் : தனியார் பள்ளிகள் அசத்தல்

posted in: கல்வி | 0

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு சுளையாக மாதந்தோறும் 20 ஆயிரம், 30 ஆயிரம், 35 ஆயிரம் ரூபாய் என சம்பளத்தை அள்ளி, அள்ளி கொடுத்தாலும், கற்பித்தலில் முழுமையான ஈடுபாட்டுடன் ஈடுபடுவதில்லை என்பது, சமீபத்தில் வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன.

கல்வி நிறுவனங்களை தொடங்க சிறுபான்மையினருக்கு உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம்

posted in: கோர்ட் | 0

புது தில்லி,​​ மே 21:​ கல்வி நிறுவனங்களைத் தொடங்குவதற்கு சிறுபான்மையினருக்கு அடிப்படை உரிமை உண்டு;​ அவ்வாறு தொடங்கப்படும் கல்வி நிறுவனங்களுக்கு அரசு காரணமின்றி கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எண்ணெய் விலை ‘கிடுகிடு’: பருப்பு விலை குறையுது

சென்னை: அத்தியாவசிய உணவுப் பொருளில் பருப்பு வகைகளின் விலைகள் படிப்படியாக குறைந்தாலும், எண்ணெய் வகைகளின் விலை, ‘கிடுகிடு’வென உயர்ந்து வருவது, மக்களை கவலையடைய வைத்துள் ளது.