லீவு போட்டு விட்டு ‘டூர்’ போங்கள் : போலீசாருக்கு கமிஷனர் அறிவுரை

posted in: மற்றவை | 0

சென்னை : ”பதினைந்து நாட்கள் விடுப்பு எடுத்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வெளியூர்களுக்கு சென்று வாருங்கள். உடல் ஆரோக்கியத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்,” என, போலீசாருக்கு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் அறிவுரை வழங்கினார்.

கடலில் மூழ்கி இறந்த 12 பேர் குடும்பத்திற்கு ரூ. 32 லட்சம் நஷ்டஈடு வழங்க கோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

தூத்துக்குடி:தூத்துக்குடி கடலில் மூழ்கி இறந்த 12 பேர் குடும்பத்திற்கு 32 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க விரைவு கோர்ட் உத்தரவிட்டது.தூத்துக்குடி கிரகோப் தெருவைச் சேர்ந்தவர் அன்டோவிக்டோரியா.

கொல்லப்பட்டதாக கருதப்பட்ட தலிபான் தலைவர் வீடியோ பேட்டி

posted in: உலகம் | 0

வாஷிங்டன்:அமெரிக்காவின் விமான தாக்குதலில் கொல்லப்பட்டதாக கருதப்படும் பாகிஸ்தான் தலிபான் தலைவர் ஹக்கி முல்லா மெஹ்சூத், அமெரிக்காவை பழிவாங்கப்போவதாக பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் வருமா : முதல்வர் கருணாநிதி பேட்டி

posted in: அரசியல் | 0

தமிழகத்தில் முன்கூட்டியே சட்டசபை தேர்தல் நடத்தப்படுவற்கான சூழ்நிலை ஏதும் ஏற்படவில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி சூசகமாக தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் விலை தலா ரூ. 6 அதிகரிக்க மத்திய அரசு திட்டம்

புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு தலா ஆறு ரூபாய் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நடப்பு பார்லிமென்ட் கூட்டத் தொடர் முடிந்த பின் வெளியாகும்.

ஜார்க்கண்டில் வளர்ச்சி இல்லை :இதுவரை 7 முதல்வர்கள்: இனி.

posted in: அரசியல் | 0

ராஞ்சி : ஜார்க்கண்டில் நிலையற்ற அரசியல் காரணங்களால், அடிக்கடி ஆட்சி மாறுவதால், வளர்ச்சிப் பணிகள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளதோடு, தொழில் துறையும் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

மீண்டும் வளர்ச்சிப் பாதையில் அமெரிக்க பொருளாதாரம்

வாஷிங்டன்: 2010ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் அமெரிக்க பொருளாதாரம் 3.2 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. நுகர்வோரின் வாங்கும் சக்தி அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6,332 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய நான்கு நாள் சான்றிதழ் சரிபார்த்தல் நடக்கிறது

posted in: கல்வி | 0

சென்னை:’வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் 6,332 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, வரும் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறும்’ என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தேசிய ஒருமைப்பாடு ஒருவழிப்பாதையாக இருக்கக் கூடாது: முதல்வர் கருணாநிதி பேச்சு

posted in: அரசியல் | 0

தேசிய ஒருமைப்பாடு என்பது ஒருவழிப்பாதையாக இருக்கக் கூடாது. ஒவ்வொரு மாநிலங்களும், அண்டை மாநிலங்களுக்கு சகோதர மனப்பான்மையுடன் உதவ வேண்டும்.