எரிமலை சாம்பலால் புகை மூட்டம்: மீண்டும் ஐரோப்பாவில் விமானப் போக்குவரத்து பாதிப்பு

posted in: உலகம் | 0

மாட்ரிட்: ஐஸ்லாந்தின் அய் யா பியா லா யெர் குல் (ay-yah-FYAH-lah-yer-kuhl) எரிமலை மீண்டும் சாம்பலைக் கக்கி வருவதால் மீண்டும் புகை மூட்டம் வியாபித்துள்ளதால், ஐரோப்பாவில் விமானப் போக்குவரத்து [^] [^] பாதிப்பை சந்தித்துள்ளது.

24 மணி நேரம் தொடர்ந்து உரையாடி 19 வயது இளைஞர் லிம்கா சாதனை

posted in: மற்றவை | 0

திருவள்ளூர்; தனியார் தொலைக் காட்சியில் 24 மணி நேரம் தொடர்ந்து 507 நேயர்களிடம் உரையாடி, 19 வயது இளைஞர் லிம்கா சாதனை படைத்துள்ளார்.

கொஞ்சமாக நூல் விலை குறைந்தாலும் 30 ம் நம்பர் நூலுக்கு கடும் தட்டுப்பாடு : குளிர் கால ஆடை தயாரிப்பில் சிக்கல்

posted in: மற்றவை | 0

திருப்பூர்: நூல் விலை சிறிது குறைந்திருந்தாலும், அதிகளவில் பயன்படுத்தப்படும் 30ம் நம்பர் நூலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஆட்சி மாற்றத்தால் கவர்னர் மாற்றம் செய்வது தவறு;சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு

posted in: கோர்ட் | 0

புதுடில்லி: மாநில கவர்னர்கள் மாற்றம் கொண்டு வரும்போது மத்திய அரசு தனது மனம் போல் அடாதடியாக அதிகாரத் தோரணையில் நடந்து கொள்ளக்கூடாது என சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் எரிவாயு விலை மோதல்: முகேசுக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

டெல்லி: கிருஷ்ணா கோதாவரி படுகையில் எடுக்கப்படும் எரிவாயு தொடர்பாக முகேஷ், அனில் அம்பானிகள் இடையே ஏற்பட்ட மோதலில் முகேசுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மலேசியாவில் தவிக்கும் ஈழத் தமிழர்கள்- பினாங்கு துணை முதல்வர் ஆறுதல்

posted in: உலகம் | 0

கோலாலம்பூர்: இலங்கையிலிருந்து தப்பி மலேசிய கடலில் கப்பலில் சென்றபோது கைது செய்யப்பட்ட 75 இலங்கைத் தமிழர்கள் கைதியை விட மோசமாக நடத்தப்படுவதாக செய்திகள் மற்றும் படங்கள் வெளியாகியுள்ளன.

பட்டதாரி இல்லாத குடும்பத்துக்கு அரசு உதவி: பெற்றோர் குழப்பம்

posted in: கல்வி | 0

மதுரை: தமிழக அரசு சமீபத்தில் குடும்பத்தில் முதல் பட்டதாரியான மாணவர்களுக்கு இலவச உயர்கல்விக்கு உதவுவதாக தெரிவித்துள்ளது.

போட்டி ஐபிஎல்லை உருவாக்கி கிரிக்கெட் உலகை பிளவுபடுத்த மோடி முயற்சி – பிசிசிஐ புகார்

டெல்லி: போட்டி ஐபிஎல் அமைப்பை உருவாக்கி, உலக கிரிக்கெட் வாரியங்கள், வீரர்கள், அணிகளுக்கிடையே பெரும் பிளவை ஏற்படுத்த லலித் மோடி முயல்கிறார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் குற்றம் சாட்டியுள்ளது.

தமிழகத்தில் ஆறு எம்.பி.,க்களை தேர்ந்தெடுக்க ஜூன் 17ல் தேர்தல்

posted in: அரசியல் | 0

புதுடில்லி:தமிழகத்தில் ஆறு உட்பட ராஜ்ய சபாவில் காலியாகும் 55 எம்.பி., பதவிகளுக்கு, ஜூன் 14 மற்றும் 17ம் தேதிகளில் தேர்தல் நடக்கிறது.

மரபணு சோதனை நடத்துவது சட்ட விரோதம்: என்.டி.திவாரி

posted in: மற்றவை | 0

தனது காம லீலையால் ஆந்திராவின் ஆளுநர் பதவியை இழந்த என்.டி. திவாரி தனக்கு மரபணு சோதனை நடத்துவது சட்ட விரோதமானது என்று நீதிமன்றத்துக்கு பதில் மனு அளித்துள்ளார்.