தமிழகத்தில் பள்ளிக்கூடங்களின் நேரம் மாறுகிறது

posted in: கல்வி | 0

சென்னையைப் போலவே, தமிழகத்தின் இதர மாவட்டங்களிலும், பள்ளிக்கூடங்களின் நேரத்தை மாற்றியமைப்பது குறித்த நடவடிக்கை களில் ஈடுபடுமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் பெருமாள்சாமி சுற்ற்றிக்கை அனுப்பியுள்ளார்

நேஷனல் பெர்மிட் லாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வரி

தூத்துக்குடி: இந்தியா முழுவதும் சரக்கு ஏற்றி செல்லும் நேஷனல் பெர்மிட் லாரிகளுக்கு ஆண்டிற்கு ரூ.15 ஆயிரம் கட்டினால் போதும் என்று மத்திய அரசுஉத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் லாரிகள் பயன்பெறும் வாய்ப்பு கிடைக்கிறது. இதனால் வாடகை குறைய வாய்ப்புள்ளது.

மீண்டும் படைப் பிரிவைஉருவாக்கி வருகிறார்கள் விடுதலைப் புலிகள் – இலங்கை பிரதமர்

posted in: உலகம் | 0

கொழும்பு: மீண்டும் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் முயன்று வருகின்றனர்.

காலையில் கேட்டேன் ; மாலையில் வந்தது

posted in: அரசியல் | 0

சென்னை: சமீபத்திய டில்லி பயணத்தின் போது தமிழகத்திற்கு தேவையான அரிசி குறித்து காலையில் கேட்டேன் மாலையில் அரிசி வந்தது என சட்டசபையில் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

உயர் அதிகாரிகள் சிக்குகின்றனர்?மோசடி மருந்து விவகாரம்

posted in: மற்றவை | 0

காலாவதி மருந்து விவகாரத்தில், மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் இரண்டு நாட்களாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிளாப்பி டிஸ்க்’ தயாரிப்பு நிறுத்தம்: சோனி நிறுவனம் அறிவிப்பு

லண்டன்: தகவல்களை சேமிக்கும் கருவிகளுள் புகழ்பெற்ற ‘பிளாப்பி டிஸ்க்’ தயாரிப்பு, அடுத்த ஆண்டில் நிறுத்தப்படுவதாக, சோனி நிறுவனம் அறிவித்துள்ளது.

டில்லி தமிழர்கள் வீடுகள் இடிப்பு : முதல்வர் தலையிட கோரிக்கை

posted in: அரசியல் | 0

டில்லியில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்த வீடுகள் மற்றும் உடைமைகள் இடிக்கப்பட்டுள்ள பிரச்னையில் தலையிட்டு உரிய நடவடிக்கை மற்றும் நிவாரண உதவிகளை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

மாநகராட்சி பள்ளிகளில் காலியிடம்: விரைவில் நிரப்ப அமைச்சர் உறுதி

posted in: கல்வி | 0

சென்னை:’மதுரை மாநகராட்சி பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் மிக விரைவில் நிரப்பப்படும்’ என, அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

பூமிக்கடியிலிருந்து சாம்பல், மண் துகள்களுடன் வெளியேறியது வெப்ப வாயு

posted in: மற்றவை | 0

பூமிக்கடியில் இருந்து சாம்பல், மண் துகள்களுடன் வெப்ப வாயு வெளியேறியது. பூகம்பம் ஏற்படும் என்ற அச்சத்தால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இதனால் சித்தூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.