புலி உறுப்பினர்களை மலேசியா இலங்கைக்கு நாடு கடத்தியது இப்போது ஒப்புக்கொள்கிறது அந்த நாடு

posted in: உலகம் | 0

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் கடந்த ஆகஸ்ட் மாதத்துக்குப் பின்னர் மலேசியாவில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனரென அந்நாட்டு அரசு பகிரங்கமாக நேற்று அறிவித்தது.

சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளேன்: நாடாளுமன்றத்தில் பொன்சேகா பேச்சு

posted in: உலகம் | 0

கொழும்பு, ஏப்.22: சட்டத்திற்கு புறம்பாக தான் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி சரத் பொன்சேகா வியாழக்கிழமை தெரிவித்தார்.

புதிய நூறு டாலரை வெளியிட்டது அமெரிக்கா

வாஷிங்டன்: புதிய 100 டாலர் கரன்சியை அமெரிக்க அரசு நேற்று வெளியிட்டது. இது, நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

மருத்துவ கல்லூரி அனுமதிக்கு ரூ.2 கோடி லஞ்சம் ; தரம் காக்க வேண்டிய தலைமை பொறுப்பு கைது

posted in: மற்றவை | 0

புதுடில்லி: மருத்துவ தரம் காக்க வேண்டிய தலைமையே தரம் தாழ்ந்து போனது. இந்திய மெடிக்கல் கவுன்சில் தலைவர் கோடிக்கணக்கில் லஞ்சம் பெறும் போது லஞ்ச ஒழிப்பு மற்றும் சி.பி.ஐ., போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

சேதுசமுத்திர வழக்கு ஒத்திவைப்பு: மாற்றுப்பாதை பணிக்கும் சிக்கல்

posted in: கோர்ட் | 0

ராமநாதபுரம்: சேதுசமுத்திர திட்ட வழக்கு அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், மாற்றுப் பாதை பணி தொடர்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெற 27ல் வெட்டுத் தீர்மானம்

posted in: அரசியல் | 0

புதுடில்லி:பெட்ரோல், டீசல் மற்றும் உர விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி வரும் 27ம் தேதி, பார்லிமென்டில் வெட்டுத் தீர்மானம் கொண்டுவர இடதுசாரிகள் உட்பட 13 கட்சிகள் தீர்மானித்துள்ளன. அத்துடன் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளன.

குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி

posted in: கல்வி | 0

சென்னை : குடும்பத்தில் முதல் பட்டதாரியான மாணவர்கள் தொழிற்கல்வி பயிலும் போது, கல்விக் கட்டணத்தை அரசே ஏற்பது தொடர்பான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுய தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு ரூ. 5 லட்சம் கடன் – தமிழக அரசின் புதிய திட்டம்

சென்னை: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிதாக தொழில் தொடங்க 15 சதவீத மானியத்துடன் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கும் புதிய திட்டம் இந்த நிதியாண்டிலிருந்து செயல்படுத்தப்படுகிறது.

முசிறி மாணவர்கள் 262 பே‌ர் ‌பிள‌ஸ் 2 மறுதே‌ர்வு எழு‌தின‌ர்

posted in: கல்வி | 0

பிள‌ஸ் 2 இய‌ற்‌பிய‌ல் பாட‌த்‌தி‌ற்கான விடைத்தாள் கட்டு காணாமல் முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் 262 மாணவ-மாணவிகள் மறுதேர்வு எழுதினர்.

தன்னம்பிக்கையை வளர்க்க மாணவர்களை தீ மிதிக்கச் செய்த பள்ளி

posted in: கல்வி | 0

சூரத்தில் உள்ள ரிவர்டேல் என்ற பள்ளியில் 10 முதல் 14 வயது வரை உள்ள மாணவர்களை தன்னம்பிக்கை வளர்ப்பு என்ற பெயரில் கண்ணாடிச் சிதறல்களும், நெருப்பும் உள்ள படுகை மீது காலணி இல்லாமல் நடக்கச் செய்துள்ளது பள்ளி நிர்வாகம்.