சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வசதியில்லை ‘மிஸ்டர் தமிழ்நாடு’க்கு வந்த சோதனை
ஊட்டி:மிஸ்டர் தமிழ்நாடு 2010′ போட்டியில்வென்ற இளைஞர், வசதியில்லாத காரணத்தால், தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஊட்டி:மிஸ்டர் தமிழ்நாடு 2010′ போட்டியில்வென்ற இளைஞர், வசதியில்லாத காரணத்தால், தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
லண்டன்:இரவு நேரங்களில் திடீரென விளக்கை எரிய விடுபவர்களா நீங்கள்? அப்படியானால், இனி அவ்விதம் செய்ய வேண்டாம். இரவில் விளக் கெரிந்தால் புற்றுநோய் வர வாய்ப்பிருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
காஞ்சிபுரம்:முன்பு தரமான கல்வி கற்க வெளிநாடு சென்று படிக்கும் நிலை இருந்தது. இன்று வெளிநாட்டினர் கல்வி கற்க தமிழகம் வருகின்றனர் என, துணை முதல் வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
திருவாரூர்:திருவாரூரில் இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரி துவங்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடக்கும் என, அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.திருவாரூரில் 100 கோடி ரூபாய் செலவில் மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
பிரேசிலியா: ஐஸ்லாந்தில் உள்ள எரிமலை தொடர்ந்து குமுறி வந்தால் அடுத்த ஆறு மாத்த்திற்கு விமான போக்குவரத்தை நினைத்துப் பார்க்க முடியாது என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
சென்னை: எம்ஜிஆர் உயிரோடு இருந்தபோதே அவரை விலக்கிவிட்டு, முதல்வர் [^] பதவியை தனக்கு வழங்குமாறு கேட்ட ‘உத்தம குணவதி’ தான் ஜெயலலிதா [^]. அவர் காட்டிய ‘பதி பக்தி’ இதுதான் என்று முதல்வர் கருணாநிதி [^] கூறினார்.
புதுடில்லி : ”கம்ப்யூட்டர் நெட்வொர்க் மூலமாக, ராணுவ ரகசியங்கள் திருடப்படுவதை தடுக்க முப்படையினரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்,” என ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை:”சி.பி.எஸ்.இ., முறைக்கு மாற விரும்பும் பள்ளிகளுக்கு எல்லாம் அனுமதியை வாரி வழங்கிவிட மாட்டோம்,” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
சென்னை:”இடைநிலை ஆசிரியர்களை மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்வதால், 23 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
புதுடில்லி: ஓரியண்டல் பேங்க் ஆப் காமஸ் சுமார் 1600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. அதுவும் நடப்பு நிதியாண்டிலேயே(2010-11) இந்த வேலைவாய்ப்பு வழங்கப் பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.