தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் தாயார் சென்னையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார்

posted in: உலகம் | 0

இலங்கைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து, புலிகளின் தலைவரின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் சாவடைந்த நிலையில், மலேசியாவிற்கு சென்றிருந்த விடுதலைப் புலிகளின் தலைவரின் தாயார் பார்வதி அம்மையார், சிகிச்சைக்காக இந்தியா சென்றபோது சென்னை விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பது யார்? ஆய்வில் தகவல்

posted in: கல்வி | 0

இன்றைய மாணவர்கள் 10ம் வகுப்பிலேயே தங்கள் எதிர்காலம் பற்றி சிந்திக்கத் துவங்குவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசு நேரடி கட்டுப்பாட்டிற்குள் கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தை கொண்டு வரக்கோரி வழக்கு

posted in: கோர்ட் | 0

மதுரை:இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தை மத்திய அரசு நேரடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரக் கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு குறைபாடுகள்… லெக்ஸஸ் விற்பனையை நிறுத்திய டொயோட்டா!

நியூயார்க்: டொயோட்டா நிறுவனம் தனது புதிய தயாரிப்பான லெக்ஸஸ் ஜிஎக்ஸ, 460 மாடல் கார்கள் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

வறட்சியை சமாளிக்க 10 மாவட்டங்களுக்குரூ.18 கோடி ஒதுக்கீடு: ஸ்டாலின் அறிவிப்பு

posted in: அரசியல் | 0

சென்னை:”வறட்சியை சமாளிக்க 10 மாவட்டங்களுக்கு, 18 கோடி ரூபாய் பேரிடர் நிவாரண நிதி வழங்கப்படும்,” என்று துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

விரல் ரேகை பதிவுக்கு அரசு டாக்டர்கள் எதிர்ப்பு

posted in: மற்றவை | 0

மதுரை:அரசு மருத்துவமனைகளில் டாக்டர்களின் வருகை பதிவை கண்காணிக்க, விரல் ரேகை பதிவு கருவி அமைப்பதற்கு, டாக்டர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத்தை முறியடிக்க இந்தியாவுக்கு ரூ.21 கோடி: அமெரிக்கா உதவி

posted in: உலகம் | 0

வாஷிங்டன், ஏப்.15: பயங்கரவாதத்தை முறியடிக்க இந்தியாவுக்கு சுமார் ரூ.21.60 கோடியை அமெரிக்கா வழங்கவுள்ளது.

திமுகவினர் பேட்டி தர கருணாநிதி கட்டுப்பாடு

posted in: அரசியல் | 0

சென்னை, ஏப்.15: தி.மு.க. தொடர்பான செய்திகளை என்னையும், பொதுச் செயலாளர் அன்பழகனையும் தவிர, வேறு யாரும் வெளியிடக் கூடாது என்று அக் கட்சியின் தலைவரும் முதல்வருமான கருணாநிதி கட்டுப்பாடு விதித்துள்ளார்.

சீனாவில் பூகம்பம், திபெத் பீடபூமியில் 400 பேர் பலி கட்டடங்கள் தரைமட்டம்: 10 ஆயிரம் பேர் காயம்

posted in: உலகம் | 0

பீஜிங்:சீனாவின் திபெத் பீடபூமியில் ஏற்பட்ட பூகம்பத்தில் 400 பேர் பலியாயினர்; 10 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர்.சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில், 2008ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தில் ஒரு லட்சம் பேர் பலியாயினர்.

எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்புகளுக்கு மே 17ம் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம்

posted in: கல்வி | 0

சென்னை : எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கு, மே மாதம் 17ம் தேதி முதல் 27ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. முதற்கட்ட மருத்துவக் கவுன்சிலிங், வரும் ஜூன் 21ம் தேதி முதல் ஜூலை 7ம் தேதி வரை நடக்கிறது.