முழு உடல்’ காட்டும் ஸ்கேனர் கருவிகள் :இந்தியாவிலும் பொருத்த திட்டம்?
புதுடில்லி : தற்போது அமெரிக்க விமான நிலையங்களில் பயன்படுத்தப்பட்டு வரும், முழுஉடல் பரிசோதனைக் கருவிகள் (ஸ்கேனர்), விரைவில் இந்திய விமான நிலையங்களிலும் வர உள்ளது.
புதுடில்லி : தற்போது அமெரிக்க விமான நிலையங்களில் பயன்படுத்தப்பட்டு வரும், முழுஉடல் பரிசோதனைக் கருவிகள் (ஸ்கேனர்), விரைவில் இந்திய விமான நிலையங்களிலும் வர உள்ளது.
புதுடில்லி: இந்தியா, தங்கம் பயன்பாட்டில் உலக அளவில் முதலிடத்தில் உள்ளது. நம் நாட்டில், நடப்பு ஆண்டு மார்ச் மாதத்தில் தங்கம் இறக்குமதி, சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் 6 மடங்கு (4.80 டன்) அதிகரித்து 27.70 டன்னாக உயர்ந்துள்ளது.
மும்பை : விவாகரத்து கோரிய தம்பதிக்கு அதை வழங்கிய கோர்ட், மனைவியின் பெயரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கணவர் தொடர்ந்து வசிக்கலாம் என, உத்தரவிட்டது.
சென்னை: சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கோஷ்டியே அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அதேசமயம், புத்தெழுச்சியுடன் செயல்பட்ட கார்த்தி சிதம்பரம் கோஷ்டியினர் 2வது இடத்தைப் பிடித்து நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர்.
டெல்லி: பங்குச் சந்தை சார்ந்த யூலிப் திட்டங்களை தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வெளியிடக்கூடாது என செபி விதித்த தடைக்கு இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ., எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம், ஏப். 12: கேரளத்தில் கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பாராட்டி, மத்திய அரசு ஊக்கத்தொகை வழங்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன், ஏப். 12: மும்பை தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை குற்றவாளி கூண்டில் ஏற்றி தண்டனை கிடைக்கச் செய்யுங்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸô கிலானியிடம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வலியுறுத்தினார்.
டெல்லி: விரைவில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு மாநில அரசியலுக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிட்னி: விமான நிலைய ஸ்கேனிங்கிலிருந்து தப்பிக்க பெண்களின் மார்பில் திரவ வெடி பொருள் பொருத்தி வெடிக்கச் செய்யும் முறையை அல் குவைதா தொடங்கி உள்ளது.