மோட்டார் வாகன உதிரிபாகம் தயாரிப்பு: ஸ்ரீபெரும்புதூரில் புது தொழிற்சாலை
சென்னை: அமெரிக்காவின், பிரபல மோட்டார் வாகன உதிரி பாக தயாரிப்பு, ‘போர்க்வார்னர் இன்க்’ நிறுவனம், ஸ்ரீபெரும்புதூரில் தனது தொழிற்சாலையை திறந்துள்ளது.
சென்னை: அமெரிக்காவின், பிரபல மோட்டார் வாகன உதிரி பாக தயாரிப்பு, ‘போர்க்வார்னர் இன்க்’ நிறுவனம், ஸ்ரீபெரும்புதூரில் தனது தொழிற்சாலையை திறந்துள்ளது.
சேலம்:”தமிழக அரசு, சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், 556 புதிய பணியிடங்களை நிரப்ப உத்தரவிட்டுள்ளது’ என, சேலம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் கனகசபை, நேற்று தெரிவித்தார்.அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
புதுடில்லி:”ஜெர்மன் பேக்கரியில் குண்டு வெடிப்பு நடப்பதற்கு முன், அது தொடர்பாக மாநில அரசை இரு முறை எச்சரித்திருந்தோம். இதையும் மீறி, அங்கு குண்டு வெடிப்பு நடந் தது, பாதுகாப்பு விஷயத்தில் கரும்புள்ளியை ஏற்படுத்தி விட்டது’ என, உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார்.
மடகாஸ்கர்:உலகின் மிகப் பெரிய பறவையாக கருதப்பட்ட “யானைப் பறவையான’ (எலிபண்ட் பேர்டு) 300 ஆண்டுகளுக்கு முன் பிரஞ்சு காலனிக்காரர்களால் அழிந்து போனது. மடகாஸ்கரை சேர்ந்த இந்த பறவையினம், அதன் பாதுகாக்கப்பட்ட முட்டையின் ஓட்டில் இருந்து எடுக்கப்படும் டி.என்.ஏ.,வின் மூலம் மீண்டும் உயிர் பெறலாம் என கருதப்படுகிறது.
சென்னை, மார்ச் 15: உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வட்டியின்றி கல்விக் கடன் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் டி.கே. ரங்கராஜன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். இது குறித்து மாநிலங்களவையில் அவர் திங்கள்கிழமை பேசியதாவது:
ஆமதாபாத்: ஐ.பி.எல்., தொடரில் காம்பிர் தலைமையிலான டில்லி டேர்டெவில்ஸ் அணியின் வெற்றிநடை தொடர்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் வார்ன் வழிநடத்தும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 2வது வெற்றியை ருசித்தது.
சென்னை : பிளஸ் 2 மாணவர்களுக்கு நேற்று நடந்த கணிதப் பாட கேள்வித்தாள், எதிர்பார்த்த வகையில் அமையவில்லை என்று பரவலாக புகார் எழுந்துள்ளது.
புதுடில்லி : ரத்தத்தில் வைரசை செலுத்தி புற்றுநோய் செல்களை அழிக்கும் முறை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சென்னை:””வந்தாரை வரவேற்று வாழ வைக்கும் மனவளம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு,” என முதல்வர் கருணாநிதி பூரிப்புடன் தெரிவித்துள்ளார்.
டோக்கியோ:”ஜப்பானில் முதியவர்கள் மற்றும் குறைந்து வரும் மக்கள் தொகையை கவனிக்க உதவும் வகையில் வெளிநாட்டு நர்சுகள் மற்றும் பல் மருத்துவர்களுக்கான விசா விதிமுறைகளை தளர்த்துவதற்கான வாய்ப்பு உள்ளது’ என, அந்நாட்டு அரசு தெரிவித்தது.