ஐ.டி.ஐ., மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ்

posted in: கல்வி | 0

சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழில் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.,) பயிலும் மாணவ, மாணவியருக்கும் இலவச பஸ் பாஸ் சலுகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கிரிக்கெட் பந்து அளவில் விமானத்தில் வெடிகுண்டு: பெரும் நாசம் தவிர்ப்பு

posted in: மற்றவை | 0

திருவனந்தபுரம் : பெங்களூரில் இருந்து திருவனந்தபுரம் சென்ற ‘கிங் பிஷர்’ விமானத்தில், கிரிக்கெட் பந்து அளவில் வெடிகுண்டு இருந்ததால், அது பயங்கரவாதிகளின் சதியாக இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

சூப்பர் ஓவரில் சென்னை அணி தோல்வி : பஞ்சாப் அணிக்கு திரில் வெற்றி

சென்னை : பரபரப்பான ஐ.பி.எல்., லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘சூப்பர் ஓவர்’ முறையில் தோல்வியடைந்தது. கடைசி வரை போராடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு முதல் வெற்றி கிடைத்தது.

பென்னாகரத்தில் பணம், இனம், ஜனம் : விஜயகாந்த் பேச்சு

posted in: அரசியல் | 0

பென்னாகரம்:”பென்னாகரம் இடைத்தேர்தலில் இரண்டு கட்சிகள் பணத்தை நம்பியுள்ளது; ஒரு கட்சி இனத்தை நம்பியிருக்கிறது; நான் ஜனத்தை நம்பியுள்ளேன்,” என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.

அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை இந்தியர்கள் பறிக்கிறார்கள் என்பது வெறும் மாயை: அமைச்சர் ஆனந்த் சர்மா

posted in: உலகம் | 0

நியூயார்க், மார்ச் 21: அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை இந்தியர்கள் தட்டிப் பறிக்கிறார்கள் என்ற கருத்து வெறும் மாயை என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறினார்.

பட்ஜெட் கசக்குது-ராமதாஸ்; வெறும் மாயஜாலம்-விஜயகாந்த்

posted in: அரசியல் | 0

சென்னை: தமிழக அரசின் பட்ஜெட் [^]டில் இனிப்பான செய்திகளைவிட, கசப்பே மேலோங்கியுள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் [^] கூறியுள்ளார்.

இந்தியாவுக்குப் போட்டியாக ராணுவ பலத்தை உயர்த்தச் சொன்னார் பொன்சேகா! – ராஜபக்சே

posted in: உலகம் | 0

கோலாலம்பூர்: இலங்கைக்கு இந்தியாதான் பெரும் அச்சுறுத்தல் என்றும் இந்தியாவுக்குப் போட்டியாக இலங்கையின் ராணுவ பலத்தை உயர்த்துமாறு யோசனை கூறியவர் பொன்சேகா. நான்தான் அதை முற்றாக நிராகரித்துவிட்டேன் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.

இந்திய கல்வி திட்டத்திற்கு ரூ.4,772 கோடி கடன் வழங்க உலக வங்கி முடிவு

புதுடில்லி : இந்தியாவில் முதல்நிலை மற்றும் தொழிற்நுட்ப கல்வியின் தரத்தை மேம்படுத்த கூடுதலாக 1.05 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.4,772 கோடி) கடன் உதவி வழங்க உலக வங்கி முடிவு செய்துள்ளது.

திருவண்ணாமலையில் புதிய மருத்துவ கல்லூரி

posted in: மற்றவை | 0

சென்னை:’வரும் நிதியாண்டில் திருவண்ணாமலையில் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்’ என்று பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்துள்ளது.