ஐ.டி.ஐ., மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ்
சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழில் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.,) பயிலும் மாணவ, மாணவியருக்கும் இலவச பஸ் பாஸ் சலுகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழில் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.,) பயிலும் மாணவ, மாணவியருக்கும் இலவச பஸ் பாஸ் சலுகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மும்பை: மும்பை பங்குச் சந்தையில், வங்கிகளின் பங்குகள் சரிந்துள்ளன.
திருவனந்தபுரம் : பெங்களூரில் இருந்து திருவனந்தபுரம் சென்ற ‘கிங் பிஷர்’ விமானத்தில், கிரிக்கெட் பந்து அளவில் வெடிகுண்டு இருந்ததால், அது பயங்கரவாதிகளின் சதியாக இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை : பரபரப்பான ஐ.பி.எல்., லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘சூப்பர் ஓவர்’ முறையில் தோல்வியடைந்தது. கடைசி வரை போராடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு முதல் வெற்றி கிடைத்தது.
பென்னாகரம்:”பென்னாகரம் இடைத்தேர்தலில் இரண்டு கட்சிகள் பணத்தை நம்பியுள்ளது; ஒரு கட்சி இனத்தை நம்பியிருக்கிறது; நான் ஜனத்தை நம்பியுள்ளேன்,” என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.
நியூயார்க், மார்ச் 21: அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை இந்தியர்கள் தட்டிப் பறிக்கிறார்கள் என்ற கருத்து வெறும் மாயை என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறினார்.
சென்னை: தமிழக அரசின் பட்ஜெட் [^]டில் இனிப்பான செய்திகளைவிட, கசப்பே மேலோங்கியுள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் [^] கூறியுள்ளார்.
கோலாலம்பூர்: இலங்கைக்கு இந்தியாதான் பெரும் அச்சுறுத்தல் என்றும் இந்தியாவுக்குப் போட்டியாக இலங்கையின் ராணுவ பலத்தை உயர்த்துமாறு யோசனை கூறியவர் பொன்சேகா. நான்தான் அதை முற்றாக நிராகரித்துவிட்டேன் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.
புதுடில்லி : இந்தியாவில் முதல்நிலை மற்றும் தொழிற்நுட்ப கல்வியின் தரத்தை மேம்படுத்த கூடுதலாக 1.05 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.4,772 கோடி) கடன் உதவி வழங்க உலக வங்கி முடிவு செய்துள்ளது.
சென்னை:’வரும் நிதியாண்டில் திருவண்ணாமலையில் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்’ என்று பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்துள்ளது.