27ம் தேதி ஒரு மணி நேரம் ‘லைட்’ அணைச்சுடுங்க
புதுடில்லி : பூமி வெப்பமயமாதலை தடுக்கும் நோக்கோடு வரும் 27ம் தேதி டில்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை விளக்குகள் அணைக்கப்பட உள்ளன.
புதுடில்லி : பூமி வெப்பமயமாதலை தடுக்கும் நோக்கோடு வரும் 27ம் தேதி டில்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை விளக்குகள் அணைக்கப்பட உள்ளன.
சென்னை : டெபாசிட் வட்டியை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி(ஐ.ஓ.பி.,) மாற்றியமைத்துள்ளது. ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான டெபாசிட் வட்டியை இவ்வங்கி மாற்றி அமைத்துள்ளது.
கொழும்பு, மார்ச் 14: விடுதலைப் புலிகள் ஆதரவு தமிழர் கட்சியான தமிழ் தேசிய கூட்டணி தனி ஈழ கொள்கையை கைவிட்டுள்ளது.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் நேற்று நடைபெற்ற புதிய சட்டமன்ற-தலைமைச் செயலக வளாக திறப்பு விழாவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி முன்னிலை வகித்து பேசியதாவது:-
சென்னை:நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தை இழந்த, 44 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் படிக்கும் ஒரு லட்சத்து 32 ஆயிரம் மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள டி.என்.தாண்டன் குழு முடிவு செய்துள்ளது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வருகிற 22, 23 ஆகிய தேதிகளில் பென்னாகரம் தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். அவர் பிரசாரம் செய்யும் ஊர்களின் பட்டியலை அ.தி.மு.க. தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ளது.
மும்பை: ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய் கிடங்குகள் மீது குண்டு வீசி பெரும் பாதிப்பை ஏற்படுத்த தீட்டப்பட்ட சதி திட்டத்தை தீவிரவாத தடுப்புப் படையினர் முறியடித்தனர்.
கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள இந்திய தொழிலதிபர்களுக்கு சுமார் ஒரு லட்சம் வெளிநாட்டு பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள் என்று மலேசிய – இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் கே.கே.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
புதுடில்லி : “”ஊழல் விஷயத்தில் சகிப்புத் தன்மைக்கே இடமில்லை என்பதை முழுமையாகவும், திறமையாகவும் அமல்படுத்த வேண்டும். சிவில் சர்வீஸ் அதிகாரிகள் தங்களின் கவுரவத்தை காப்பாற்ற வேண்டும்,” என, மத்திய அரசின் கேபினட் செயலர் கூறியுள்ளார்.
சென்னை:பா.ம.க.,வின் 8வது நிழல் பட்ஜெட்டை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், சென்னையில் நேற்று வெளியிட்டார். “வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு மாதந்தோறும், 1,000 ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும்’ என அதில் கூறப்பட்டுள்ளது.