வடக்கு நீதிமன்றக் கட்டமைப்பில் காணப்படும் குறைபாடுகளை இனங்காண நடவடிக்கை : மிலிந்த மொரகொட

posted in: உலகம் | 0

வடக்கு நீதிமன்றக் கட்டமைப்பில் காணப்படும் குறைபாடுகளை இனங்காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தில் இருந்து 300 பேர் தேர்வாகி சாதனை

posted in: மற்றவை | 0

சென்னை : மத்திய பொதுப் பணியாளர் தேர் வாணையம் நடத்திய சிவில் சர்வீஸ் எழுத்துத் தேர்வுகளில், நாடு முழுவதும் இரண்டாயிரத் திற்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றுள்ளனர். இதில், தமிழகத்திலிருந்து 300க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்று சாதித்துள்ளனர்.

பணி நேரத்தில் கிரிக்கெட் ‘கமென்டரி’ கேட்டால் வேலையை விட்டு நீக்கலாம்

posted in: கோர்ட் | 0

புதுடில்லி :”இந்தியா, கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் உள்ள நாடாக இருக்கலாம். அதற்காக, பணி நேரத்தின்போது, ரேடியோவில் கிரிக்கெட் நேர்முக வர்ணனையை கேட்பது என்பது சரியான நடவடிக்கை அல்ல.

விண்கல் மோதியதால் டைனோசர் இனம் அழிவு : விஞ்ஞானிகள் புதிய விளக்கம்

posted in: உலகம் | 0

லண்டன் : பூமியின் மீது ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன், விண்கல் மோதியதால் ஏற்பட்ட பேரழிவின் காரணமாக, டைனோசர் இனம் முற்றிலும் அழிந்து விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மன்மோகன் – சோனியா இடையே மோதலா?

posted in: அரசியல் | 0

புதுடில்லி : தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான விவகாரத்தில், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், காங்., தலைவர் சோனியாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களுக்கு கடன் வழங்க தேசிய கல்வி நிதி கழகம் துவக்க திட்டம்

posted in: கல்வி | 0

புதுடில்லி : “”உயர் கல்வி நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காக தேசிய கல்வி நிதி கழகத்தை அமைக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,” என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.

மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்க அரசு உறுதியுடன் உள்ளது – பிரதமர்

posted in: மற்றவை | 0

டெல்லி: லோக்சபா மற்றும் சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி, அவர்களுக்கும் அதிக அதிகாரம் கிடைக்கச் செய்வதில் அரசு உறுதியுடன் உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

பண மோசடி- மகனை கடத்தி விட்டதாக நித்தியானந்தா மீது புதிய புகார்கள்

posted in: மற்றவை | 0

சேலம் நித்தியானந்தா பண மோசடி [^] செய்து விட்டதாக சேலம் போலீஸில் ஒருவர் புகார் [^] கொடுத்துள்ளார். அதே போல நித்தியானந்தாவிடம் படிக்கச் சென்ற தனது மகனுடன் தான் தொடர்பு கொள்ள முடியவில்லை, அவனை மீட்டுத் தர வேண்டும் என்று ஒருவரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

சாமியார்களின் தவறுகளை அரசு வேடிக்கை பார்க்காது: முதல்வர் கருணாநிதி

posted in: மற்றவை | 0

சென்னை, மார்ச் 4: சமுதாயத்தைச் சீரழிக்கின்ற சாமியார்களின் தவறுகளை தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று முதல்வர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.

200 நடுநிலைப் பள்ளிகள் நிலை உயரும்

posted in: கல்வி | 0

கோவை,​​ மார்ச் 4: அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தில்,​​ 200 நடுநிலைப் பள்ளிகள்,​​ உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட உள்ளன என்று,​​ பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் எஸ்.கார்மேகம் தெரிவித்தார்.