பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாபஸ் இல்லை: சோனியா அறிவிப்பு
பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை தி.மு.க., திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை தி.மு.க., திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதச் செயல்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் பாகிஸ்தானிடம் எச்சரிக்கையாக இருங்கள்,காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அந்த நாட்டுடன் ரகசியமாக பேச்சு நடத்தி ஒப்பந்தம் எதையும் செய்து கொள்ளாதீர்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசை எச்சரித்தார் லால் கிருஷ்ண அத்வானி.
கடந்த வாரம் காபூல் நகரில் 2 ஹோட்டல்களில் தங்கியிருந்த இந்தியர்கள் குறித்த தகவல்களை தெரிந்துகொண்டுதான் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று அமெரிக்காவிலிருந்து வெளியாகும் “வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் தெரிவித்துள்ளது.
மெல்போர்ன், மார்ச் 3: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து இந்த ஆண்டு அக்டோபரில் ஓய்வு பெறப்போவதாக இலங்கை அணி வீரர் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.
கோலாலம்பூர்:மலேசியாவில், ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும் பொம்மை விமானம் ஒன்று தாக்கியதால், எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் ஒருவர் உயிரிழந்தார்.
கவர்ச்சிகர விளம்பரங்களை வெளியிட்டு, அப்பாவி நோயாளிகளிடம் பணம் அபகரிக்கும் “போலி டாக்டர்கள்’ மீதான பிடியை, தமிழக அரசு இறுக்கியுள்ளது; மோசடி நபர்களை “மாயாஜால மருத்துவ சிகிச்சைகள் தடைச்சட்டத்தின்படி’ கைது செய்ய, நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சென்னை : பொதுக்கூட்டங்கள், கோவில் விழாக்களின் போது மின்சார இணைப்பை சட்டப்படி பெறுகிறார்களா என்பதை போலீசார் உறுதி செய்ய வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மின் திருட்டு செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மும்பை :””கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேனுடன் என்னை ஒப்பிட வேண்டாம்,” என, சச்சின் கேட்டுக் கொண்டுள்ளார்.
லூதியானா: ‘உணவு தானியங்கள் உற்பத்தியை அதிகரிக்க, பீகார், சட்டீஸ்கர், ஒரிசா மற்றும் பிற மாநிலங்கள் மீது மத்திய பட்ஜெட்டில் கவனம் செலுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது’ என, பஞ்சாப் விவசாய பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.
திருச்சி:திருச்சியில் இன்று, “கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தை’ தமிழக முதல்வர் கருணாநிதி துவக்கி வைக்கிறார்.