பொன்சேகாவை கைது செய்த “மேஜர் ஜெனரல் மானவடு” உயிருக்கு ஆபத்தாம்: வெளிநாட்டில் தஞ்சம்

posted in: உலகம் | 0

ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்த நடவடிக்கையில் தலைமை ஏற்று செயற்பட்ட மேஜர் ஜெனரல் சுமித் மானவடு தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி திடீரென வெளிநாடு சென்றுள்ளார்.

சமையல் எரிவாயு தட்டுப்பாடு விரைவில் நீங்கும் : மத்திய அரசு

புதுடில்லி : புதிதாக மூன்று எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படத் துவங்கும் நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெருவதில் தற்போது நிலவிவரும் தட்டுப்பாடு நீங்கிவிடும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

பள்ளி கல்வித் துறை, தொழிலாளர் நலத்துறையில் 324 பேர் பணி நியமனம்

posted in: அரசியல் | 0

சென்னை: துணை முதல்வர் ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, தொழிற்சாலைகள் ஆய்வாளர் துறை ஆகியவற்றில் 324 பேருக்கு, பணி நியமன உத்தரவுகளை நேற்று வழங்கினார்.

ஸ்கேன் செய்ய மறுத்த பெண்கள்: விமானத்தில் செல்ல அனுமதி மறுப்பு

posted in: உலகம் | 0

லண்டன்: விமான நிலையத்தில் ஸ்கேன் செய்து கொள்ள மறுத்த முஸ்லிம் பெண்கள் இருவருக்கு பாகிஸ்தான் செல்லும் விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டது.

இங்கிலாந்து அரசிடமிருந்து டிசிஎஸ்-ஸுக்கு ரூ. 4150 கோடி ஆர்ட

பெங்களூர்: நாட்டின் முன்னணி சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனமான டாடா கன்சல்டன்சி நிறுவனம், இங்கிலாந்து அரசிடமிருந்து ரூ. 4150 கோடி மதிப்பிலான ஆர்டரைப் பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவில் 3 வயது இந்தியக் குழந்தை கொலை

posted in: உலகம் | 0

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா [^]வில் 3 வயது இந்தியக் குழந்தை கடத்திக் கொலை [^] செய்யப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சவுண்டையா சவுண்டாகத்தான்’ இருக்கிறது-கருணாநிதி

posted in: அரசியல் | 0

திருச்சி: மாற்றுத்திறன் உடையோருக்கென ஒரு மாபெரும் உதவித் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

மூன்று மாதங்களில் தீர்ப்பு : வருகிறது புது சட்டம்

posted in: மற்றவை | 0

புதுடில்லி : “ஒரு வழக்கில் வாத, பிரதிவாதங் கள் முடிந்த மூன்று மாதங்களுக் குள் நீதிபதி தீர்ப்பு வழங்க வேண்டும். அதற்கு மேல் அவர் காலம் தாழ்த்தக் கூடாது’ என, மத்திய அரசு புதிதாக கொண்டு வர உள்ள சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

10 ஆண்டுகளில் 400 புதிய விமான நிலையம்: பிரபுல் படேல்

ஐதராபாத் : அடுத்த 10 ஆண்டுகளில் 400 புதிய விமான நிலையங்கள், 3,000 விமானங்கள் நம்நாட்டுக்கு தேவை என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல் தெரிவித்துள்ளார்.