ஹபீஸ் கைது ஆவாரா ? பாகிஸ்தானிடம் இந்தியா வலியுறுத்தல்

posted in: மற்றவை | 0

புதுடில்லி: பயங்கரவாதம் ஒழிப்பு , மும்பை தாக்குதல் பயங்கரவாதிகள் மீதான நடவடிக்கைகள் உள்ளிட்டவை மையமாக வைத்து இந்தியா, பாகிஸ்தான் இடையிலான முதல்கட்ட பேச்சுவார்த்தை ( இன்று ) நடைபெற்று வருகிறது.

இந்த சாதனையையும் முறியடித்தார் சச்சின் : ஒன்டேயிலும் டபுள் செஞ்சுரி

குவாலியர் : தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த சச்சின், கான்வென்ட்ரி மற்றும் சயீத் அன்வர் ஆகியோரின் சாதனையையும் முறியடித்தார்.

பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் பிரணாப்

புதுடில்லி : நிதிக்குழு அளித்த 2009-2010ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி லோக்சபாவில் இன்று தாக்கல் செய்தார்.

என்னதான் சதித்திட்டங்கள் வகுத்தாலும் த.கூட்டமைப்பின் பலத்தை எவராலும் உடைக்க முடியாது: அ.விநாயகமூர்த்தி

posted in: உலகம் | 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்துத் தகர்ப்பதற்கு பல்வேறு சுயேச்சைக் குழுக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதிகளை வழங்கியுள்ளார்.

ரயில்வே பட்ஜெட் 2010: டீசல் ரயில் என்ஜினில் ஜிபிஎஸ் வழிகாட்டும் கருவி: மம்தா பானர்ஜி

posted in: மற்றவை | 0

புது தில்லி, பிப்.24: டீசல் ரயில் என்ஜினில் ஜிபிஎஸ் கருவிகள் பொறுத்தப்படும் என்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

97,000 காலிப் பணியிடங்களுக்கு ஆள்கள் தேர்வு

posted in: கல்வி | 0

திருச்சி, பிப். 24: திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் மாவட்ட திமுக சார்பில் வெள்ளிக்கிழமை (பிப். 26) தொடங்கவுள்ள வேலைவாய்ப்பு முகாமில் 97,000 காலிப் பணியிடங்களுக்கு ஆள்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

பென்னாகரத்தில் தே.மு.தி.க. சார்பில் கே.ஜி.காவேரிவர்மன் போட்டி: விஜயகாந்த் அறிவிப்பு

posted in: அரசியல் | 0

பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் (மார்ச்) 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், தே.மு.தி.க.சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதை கட்சித்தலைவர் விஜயகாந்த் நேற்று அறிவித்தார்.

செயற்கை இழை மீதான கலால் வரி நீக்க சைமா வேண்டுகோள்

சேலம்: ‘ஜவுளி ஆலைகள், மின் உற்பத்திக்காக உபயோகப்படுத்தும் திரவ எரிபொருட்கள் மீதான கலால் மற்றும் சுங்கவரியை நீக்க வேண் டும்’ என, தென்னிந்திய பஞ்சாலைகள் கூட்டமைப்பு (சைமா) வேண்டுகோள் விடுத்துள்ளது.

பட்ஜெட்டில் பெண்களுக்கு இன்னும் சலுகை? மகளிர் அமைப்புகள் வலியுறுத்தல்

posted in: மற்றவை | 0

புதுடில்லி : “மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள பொது பட்ஜெட்டில், பெண்களுக்கான வருமான வரி விலக்கு உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும்’ என, பெண்கள் நல அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.