கழுவிய நீரில் கைதிகளுக்கு தேநீர் தரும் கொடூரம்:சிறைக்கு கோர்ட் கண்டனம்

posted in: கோர்ட் | 0

மும்பை:கைகழுவிய தண்ணீரில் தேநீர் தயாரித்து கைதிகளுக்கு கொ டுத்த தானே மாவட்ட சிறைக்கு, மும்பை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.குற்றம் செய்தவர்களை தண்டிக்க தான் சிறை.

அனைத்து தரப்பினரும் சம்மதித்தால் மட்டுமே அரசு டாக்டர்கள் தனியாக கிளினிக் நடத்த தடை :சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

posted in: அரசியல் | 0

நாகர்கோவில்:அனைத்து தரப்பினரும் சம்மதித்தால், அரசு டாக்டர்கள் தனியாக பிராக்டீஸ் நடத்துவதற்கு தடை விதிப்பது பற்றி அரசு பரிசீலிக்கும்,என்று சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.கன்னியாகுமரியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

சிங்கப்பூரின் முதல் சூதாட்ட கிளப் சீனப் புத்தாண்டில் திறப்பு

posted in: உலகம் | 0

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முதல் சூதாட்ட கிளப், சீனப் புத்தாண்டான புலிப் புத்தாண்டின் போது திறக்கப்பட்டது.மலேசியாவின் மிகப்பெரிய நிறுவனமான “ஜென்ட்டிங்க் க்ரூப்’ இக்கிளப்பை நிறுவியுள்ளது.

தவிட்டில் இருந்து எரிவாயு: மாற்றுத்திறனுடைய மாணவர் கண்டுபிடிப்பு

posted in: மற்றவை | 0

சிதம்பரம் : தவிட்டில் இருந்து எரிவாயு எடுக்கும் முறையை சிதம்பரம் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் மாற்றுத்திறனுடைய மாணவர் கண்டுபிடித் துள்ளார்.

தவறான வெளியுறவுக் கொள்கை: நேரு மீது அத்வானி தாக்கு

posted in: அரசியல் | 0

புது தில்லி, பிப். 15: முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் தவறான வெளியுறவுக் கொள்கையால் இன்று வரை பாகிஸ்தானும், சீனாவும் நமக்கு தொல்லை கொடுப்பவையாக உள்ளன என பாஜக தலைவர் எல்.கே.அத்வானி குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழக் கனவு இன்னும் கலையவில்லை: இலங்கை ராணுவ தலைமைத் தளபதி

posted in: உலகம் | 0

கொழும்பு, பிப். 15: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் போரில் மாண்ட போதிலும், தனித் தமிழீழத்தை வலியுறுத்துபவர்களின் கனவு இன்னும் கலையவில்லை என, இலங்கை ராணுவத்தின் தலைமைத் தளபதி ஜகத் ஜயசூரியா கூறினார்.

பள்ளிகளில் தொலைதூரக் கல்வி திட்டம்: பரிசீலித்து வருவதாக அமைச்சர் தகவல்

posted in: கல்வி | 0

புதுதில்லி, பிப். 15: பள்ளிகளில் தொலைதூர கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்குரிய கொள்கைகளை வடிவமைக்க அரசு பரிசீலித்து வருகிறது என்று மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் காமன்வெல்த் யோகாசன போட்டி:சாதித்த மாணவன், மாணவி

posted in: மற்றவை | 0

கும்மிடிப்பூண்டி : சிங்கப்பூரில் நடந்த காமன்வெல்த் யோகாசன சாம்பியன் போட்டிகளில், இந்தியா சார்பில் பங்கேற்ற திருவள்ளூர் மாவட்ட பள்ளி மாணவனும், மாணவியும் தங்க பதக்கம் வென்றனர்.

மதுரை காமராஜ் பல்கலை ஆசிரியர் பணி நியமனம்: ஐகோர்ட் கிளை உத்தரவு

posted in: கோர்ட் | 0

மதுரை :மதுரை காமராஜ் பல்கலையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், உதவி பேராசிரியர் காலி பணியிடங்களுக்கான பணி நியமன பட்டியலை, கோர்ட் இறுதி முடிவுக்கு பின் வெளியிட வேண்டும் என ஐகோர்ட்கிளை உத்தரவிட்டது.

மாவோ., நக்சல்கள் வெறி., ராணுவ வீரர்கள் 25 பேரை கொன்றனர் ; சிதம்பரம் ஆக்ஷனுக்கு பதிலடி என கொக்கரிப்பு

posted in: மற்றவை | 0

கோல்கட்டா: மேற்குவங்கம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ முகாமில் நக்சல்கள் புகுந்து வெறித்தாக்குதல் நடத்தினர். அங்கு இருந்த துணை ராணுவ படை வீரர்கள் பலரை சுட்டு கொன்றனர். சிலரை எரித்து கொன்றனர்.