வேலை வாய்ப்பில் தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் சட்டம் 8-ந் தேதி தொடங்கும்: சட்டசபை கூட்டத் தொடரில் நிறைவேறுகிறது
தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது. முதல் நாள் கூட்டத்தில் மறைந்த எம்.எல்.ஏ.க்கள் சுதர்சனம், ஜெயபால் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. பின்னர் சபை ஒத்திவைக்கப்படுகிறது. இந்த கூட்டத்தொடரில் அரசு ஏற்கனவே பிறப்பித்த 4 அவசர சட்டங்களுக்கான மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு, சட்டங்களாக நிறைவேற்றப்படுகின்றன. இதில், தமிழ் வழியில் கல்வி கற்றவர்களுக்கு … Continued