வேலை வாய்ப்பில் தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் சட்டம் 8-ந் தேதி தொடங்கும்: சட்டசபை கூட்டத் தொடரில் நிறைவேறுகிறது

posted in: மற்றவை | 0

தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது. முதல் நாள் கூட்டத்தில் மறைந்த எம்.எல்.ஏ.க்கள் சுதர்சனம், ஜெயபால் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. பின்னர் சபை ஒத்திவைக்கப்படுகிறது. இந்த கூட்டத்தொடரில் அரசு ஏற்கனவே பிறப்பித்த 4 அவசர சட்டங்களுக்கான மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு, சட்டங்களாக நிறைவேற்றப்படுகின்றன. இதில், தமிழ் வழியில் கல்வி கற்றவர்களுக்கு … Continued

டாலர் மதிப்பு சரிவால் ஜவுளி ஏற்றுமதி பாதிப்பு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்துவருவதால் ஜவுளி, ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கோவை, திருப்பூர் ஜவுளி, ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் கூறியுள்ளனர்.

இந்தோனேசியாவில் அடுத்தடுத்து சோகம் : எரிமலை வெடித்து சிதறியதில் 28 பேர் பலி

posted in: உலகம் | 0

இந்தோனேசியா : இந்தோனேசியாவில், “மெரபி’ எரிமலை வெடித்துச் சிதறியதில், 28 பேர் உடல் கருகி பலியாயினர்; 14 பேர் தீக்காயம் அடைந்தனர்.

சர்வதேச தொழிலதிபர் விருது ; டாடா பெயர் பரிந்துரை

புதுடில்லி: பார்ச்சூன் பத்திரிக்கையின் 2010 ம் ஆண்டுக்கான உலகின் தலை சிறந்த தொழிலதிபர் விருதுக்கான இறுதிப் போட்டிக்கு டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வலது கை மணிக்கட்டை வெட்டினால் என்ன…? தீவிர பயிற்சியால் மீண்டும் எழுதுகிறார் பேராசிரியர்

posted in: மற்றவை | 0

மூவாற்றுப்புழா : பயங்கரவாதிகளால் பேராசிரியரின் வலது கை மணிக்கட்டு பறிபோன நிலையிலும், சிகிச்சைக்கு பிறகு, தீவிர பயிற்சியால் மீண்டும் எழுதத் துவங்கியுள்ளார்.

கவர்ந்திழுக்கும் வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் –

posted in: கல்வி | 0

ஒரு மேற்கத்திய நாட்டின் நூலகத்தில், புத்தகங்களிலும், லேப்டாப்களிலும் தங்களின் கவனத்தை பதித்து அமர்ந்திருக்கும் பல்வேறு நாட்டின் முகங்களை பார்க்கையில் உலகமயமாக்கலின் விளைவுகளை புரிந்து கொள்ளலாம்.

கர்நாடகாவில் எம்.எல்.ஏ., விலை ரூ.25 கோடி: விலைவாசி போல 26 ஆண்டுகளில் உயர்வு

posted in: அரசியல் | 0

பெங்களூரு : கர்நாடகாவில் கட்சித் தாவும் அல்லது அரசுக்கு ஆதரவளிப்பதற்காக எம்.எல்.ஏ.,க்களிடம், 1984ல் இரண்டு லட்ச ரூபாய் பேரம் பேசப்பட்டது.

ஈராக் போரில் அமெரிக்கா நடத்திய படுகொலை:அதிர்ச்சி தரும் ,லீக் பற்றி விசாரிக்க ஐ.நா., கோரிக்கை

posted in: உலகம் | 0

நியூயார்க்:ஈராக் போர் தொடர்பாக, “விக்கிலீக்ஸ்’ இணையதளம் வெளியிட்ட ரகசிய ஆவணங்களின் அடிப்படையில், ஈராக்கின் பொதுமக்களைக் கொன்றதில் அமெரிக்காவின் ராணுவத்திற்கு பங்கு இருக்கிறதா என்பது குறித்து, அமெரிக்க அரசு விசாரணை நடத்த வேண்டும் என, ஐ.நா., கூறியுள்ளது.

ஓர் ஆண்டு எம்.பி.ஏ., படிப்புக்கு மதிப்பு உண்டா?

posted in: கல்வி | 0

பொருளாதார மந்த நிலை, விசா கெடுபிடிகள், ஆஸ்திரேலியாவில் நிலவும் பாதுகாப்பற்ற நிலை போன்றவற்றால் ஐரோப்பிய நாடுகளில் ஒர் ஆண்டு எம்.பி.ஏ., படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.

தேசிய விலங்கு யானை : வனத்துறை அறிவிப்பு

posted in: மற்றவை | 0

புதுடில்லி : யானையை தேசிய பாரம்பரிய விலங்காக மத்திய வனத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்திய கலாசார வரலாற்றையும், யானையையும் பிரித்துப் பார்க்க முடியாது.