மும்பை தாஜ் ஓட்டலில் நவம்பர் 5,6ம் தேதிகளில் ரூம் காலிஇல்லை
மும்பை: நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் ஓபாமா இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். சுற்றுப்பயணத்தின் போது அவர் மும்பையில் தாஜ் ஓட்டலில் தங்க உள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை: நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் ஓபாமா இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். சுற்றுப்பயணத்தின் போது அவர் மும்பையில் தாஜ் ஓட்டலில் தங்க உள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பூர் : “”அரசு என்பது மக்களை வாழச் செய்ய வேண்டும்; ஆனால், மக்களை வாழ விடாமல் வதைத்துக் கொண்டிருக்கிறது தி.மு.க., அரசு,” என, திருப்பூரில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.
வாஷிங்டன்: பயன்படுத்தக் கூடிய அளவிலான தண்ணீர் நிலவில் நிறைய உள்ளது. தனக்கென தனி நீர் கட்டமைப்பையும் நிலவு கொண்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
மதுரை: சமச்சீர் கல்வியில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான கணித வினாத்தாள் மாதிரி தயாரிக்கும் பணி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
சென்னை: ஐகோர்ட் தீர்ப்பையடுத்து, மேல் முறையீடு செய்த தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக, கோவிந்தராஜன் குழு நேற்று அவசரமாக கூடி ஆய்வு செய்தது.
பீஜிங்: சீனாவில் இண்டெர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த ஜூன்மாத கணக்கெடுப்பின்படி 420மில்லியன்மக்கள் இண்டெர் நெட்டை பயன்படுத்தியுள்ளனர் இது கடந்த ஆண்டு டிசம்பர் கணகெடுப்பை காட்டிலும் 36 மில்லியன் அதிகமாகும்.
நியூயார்க்:”அமெரிக்கா தங்களது பொருளாதார நலனை மட்டுமே கருத்தில் கொண்டு, மேற்கொண்டுள்ள தற்காப்பு நடவடிக்கை கொள்கைகள் ஏற்புடையதல்ல’ என, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
சென்னை:”சில அரசியல் சூதாடிகள், சமூக விரோதிகளை தூண்டிவிட்டு, என் பெயரில் மோசடி செயலில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும்’ என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
மதுரை : அரசு பணியிலுள்ள ஒருவர் ராஜினாமா செய்து விட்டால், அப்பணிக்கான அனைத்து பலன்களும் தானாகவே முடிந்து விடும் என, மதுரை ஐகோர்ட் கிளை குறிப்பிட்டது.
சென்னை: அண்ணா பல்கலைக்கழக பகுதி நேர பி.இ., படிப்பில் சேர, அக். 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.