சேவக் அதிரடி: இந்தியா பதிலடி!* இலங்கை வீரர் சமரவீரா சதம்

கொழும்பு: கொழும்பு டெஸ்டில் சேவக் அதிரடியாக 97 ரன்கள் விளாச, இந்திய அணி வலுவான இலக்கை நோக்கி முன்னேறுகிறது.

மானாமதுரையில் டிவி தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்கிறது வீடியோகான்

சென்னை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், ரூ. 1500 கோடி முதலீட்டில், டிவி தயாரி்ப்பு தொழிற்சாலை அமைக்க உள்ளதாக வீடியோகான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கண்ணாடியால் ஆன விமானம்-ஏர் பஸ் திட்டம்!

posted in: உலகம் | 0

பான்பரோ: எதிர்காலத்தில் விமானங்கள் எப்படி இருக்கும் என்பது குறித்து ஏர்பஸ் நிறுவனம் முன் வைத்துள்ள ஒரு மாடல் (Airbus Concept Plane) பெரும் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்ப சுகாதார மையங்களில் 683 அரசு மருத்துவர்கள் விரைவில் நியமனம்

posted in: மற்றவை | 0

தமிழகத்தில் ஆரம்ப சுகாதார மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 683 அரசு டாக்டர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

புதிய அனல் மின் நிலையப் பணி; ஆய்வு செய்கிறார் ஸ்டாலின்

posted in: அரசியல் | 0

தூத்துக்குடி: தூத்துக்குடியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் 1,000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய அனல் மின் நிலைய கட்டுமானப் பணியை, துணை முதல்வர் ஸ்டாலின் நாளை ஆய்வு செய்கிறார்.

தொடரை சமன் செய்யுமா இந்தியா?: இலங்கையுடன் இன்று 3 வது மோதல்

கொழும்பு: இந்தியா, இலங்கை அணிகள் மோதும் 3 வது டெஸ்ட் போட்டி, இன்று கொழும்புவில் துவங்குகிறது. இப்போட்டியில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை சமன் செய்யும் முனைப்பில் களமிறங்குகிறது இந்திய அணி.

ஆள் வைத்து பாடம் நடத்தி நூதன மோசடி-சிக்கினார் உதவி தலைமை ஆசிரியர்

posted in: மற்றவை | 0

கோபிச்செட்டிப்பாளையம்: தனது வேலையைப் பார்ப்பதற்காக ஒரு ஆசிரியையை சட்டவிரோதமாக நியமித்து அவர் மூலம் பாடம் நடத்தி வந்துள்ளார் ஒரு உதவித் தலைமை ஆசிரியர்.

வி.ஏ.ஓ., தேர்வு: ஆறு லட்சம் பேர் விண்ணப்பம் விற்பனை

posted in: கல்வி | 0

சென்னை: டி.என்.பி.எஸ்.சி., அறிவித்த 2,653 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு, இதுவரை 6 லட்சம் பேர் போட்டி, போட்டுக் கொண்டு விண்ணப்பங்களை வாங்கியுள்ளனர்.

அரசு விழாக்களில் தமிழில் தான் பேச வேண்டும் : கருணாநிதி பேச்சு

posted in: அரசியல் | 0

கோவை : “”தமிழக அரசு விழாக்களில் பேசும் அதிகாரிகள், இனி தமிழில் தான் பேச வேண்டும். தமிழ் தெரியாதவர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டு தயாராக வேண்டும்,” என, முதல்வர் கருணாநிதி கோவையில் வேண்டுகோள் விடுத்தார்.