சேவக் அதிரடி: இந்தியா பதிலடி!* இலங்கை வீரர் சமரவீரா சதம்
கொழும்பு: கொழும்பு டெஸ்டில் சேவக் அதிரடியாக 97 ரன்கள் விளாச, இந்திய அணி வலுவான இலக்கை நோக்கி முன்னேறுகிறது.
கொழும்பு: கொழும்பு டெஸ்டில் சேவக் அதிரடியாக 97 ரன்கள் விளாச, இந்திய அணி வலுவான இலக்கை நோக்கி முன்னேறுகிறது.
சென்னை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், ரூ. 1500 கோடி முதலீட்டில், டிவி தயாரி்ப்பு தொழிற்சாலை அமைக்க உள்ளதாக வீடியோகான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பான்பரோ: எதிர்காலத்தில் விமானங்கள் எப்படி இருக்கும் என்பது குறித்து ஏர்பஸ் நிறுவனம் முன் வைத்துள்ள ஒரு மாடல் (Airbus Concept Plane) பெரும் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஆரம்ப சுகாதார மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 683 அரசு டாக்டர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் 1,000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய அனல் மின் நிலைய கட்டுமானப் பணியை, துணை முதல்வர் ஸ்டாலின் நாளை ஆய்வு செய்கிறார்.
கொழும்பு: இந்தியா, இலங்கை அணிகள் மோதும் 3 வது டெஸ்ட் போட்டி, இன்று கொழும்புவில் துவங்குகிறது. இப்போட்டியில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை சமன் செய்யும் முனைப்பில் களமிறங்குகிறது இந்திய அணி.
கோபிச்செட்டிப்பாளையம்: தனது வேலையைப் பார்ப்பதற்காக ஒரு ஆசிரியையை சட்டவிரோதமாக நியமித்து அவர் மூலம் பாடம் நடத்தி வந்துள்ளார் ஒரு உதவித் தலைமை ஆசிரியர்.
மதுரை : மத்திய அரசின் நகர்ப்புற ஏழை மக்களுக்கான மானிய வட்டியுடன் கூடிய, வீடுகட்ட கடன் பெற ஏற்கனவே பலர் விண்ணப்பித்துள்ளனர்.
சென்னை: டி.என்.பி.எஸ்.சி., அறிவித்த 2,653 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு, இதுவரை 6 லட்சம் பேர் போட்டி, போட்டுக் கொண்டு விண்ணப்பங்களை வாங்கியுள்ளனர்.
கோவை : “”தமிழக அரசு விழாக்களில் பேசும் அதிகாரிகள், இனி தமிழில் தான் பேச வேண்டும். தமிழ் தெரியாதவர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டு தயாராக வேண்டும்,” என, முதல்வர் கருணாநிதி கோவையில் வேண்டுகோள் விடுத்தார்.