அரசு பஸ்களில் கட்டணம் பலவிதம் :வண்ணங்களில் மாற்றம்:பயணிகள்வாட்டம்

posted in: மற்றவை | 0

ஒரே தூரத்திற்கு செல்ல தமிழகத்தில் சாதாரண கட்டண பஸ்கள், எல்.எஸ்.எஸ்., பஸ்கள், டீலக்ஸ் பஸ்கள், பாயின்ட் டூ பாயின்ட், எக்ஸ்பிரஸ் மற்றும் தாழ்தள சொகுசு பஸ்கள் என பலவிதமாக பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இனி அதிக வெளிநாட்டு மக்கள் வேண்டாம்: ஆஸ்திரேலிய பிரதமர் கண்டிப்பு

posted in: உலகம் | 0

மெல்போர்ன்:தொழில் திறன் வாய்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேற தடையில்லை, என அந்நாட்டின் புதிய பிரதமர் ஜூலியா கிலார்டு தெரிவித்துள்ளார்.

டீசல் விலை உயர்ந்தாலும் பஸ் கட்டணத்தை உயர்த்த மாட்டோம்: கருணாநிதி பேட்டி

posted in: அரசியல் | 0

கோவை : பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயராது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். கோவையில் ஜூன் 23ம் தேதி முதல் ஜூன் 27ம் தேதி வரை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற்றது.

செம்மொழி மாநாடு நாளை நிறைவு பெற்றாலும் அரங்குகளை காண ஜூலை 4 வரை அனுமதி

posted in: மற்றவை | 0

கோவை : செம்மொழி மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பொதுமக்கள் ஜூலை 4 வரை காண வசதி செய்யப்பட்டுள்ளது.

விண்வெளியில் புதிய ஆய்வு: அடியெடுத்து வைத்தது இந்தியா

posted in: உலகம் | 0

வாஷிங்டன்:விண்வெளி ஆய்வில், மற்றொரு புதிய முயற்சியில் இந்தியா அடியெடுத்து வைத்துள்ளது. ஹவாய் தீவில் செயல்படுத்தப்படும், “தர்ட்டி மீட்டர் டெலஸ்கோப்’ (டிஎம்டி) திட்டத்தில் பார்வையாளராகச் சேர்ந்துள்ளது.

பெட்ரோல் விலை உயர்ந்தால் கார் விற்பனை அதிகரிக்கும்

புதுடில்லி : ‘பெட்ரோல் விலை உயர்வு, வாகன தயாரிப்புத் தொழிலை சிறிது காலம் பாதிக்கத்தான் செய்யும். ஆனால், பெட்ரோல் விலை நிர்ணயம் இனி எண்ணெய் நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் என்பது வரவேற்கத்தக்கது’ என்று இந்திய ஆட்டோமொபைல் சொசைட்டி தெரிவித்துள்ளது.

பெட்ரோல் விலை உயர்வு: தி.மு.க., முழு அதரவு

posted in: அரசியல் | 0

புதுடில்லி:பெட்ரோல் விலை உயர்வு மத்திய அரசின் முடிவுக்கு கூட்டணிக்கட்சிகள் அனைத்தும் முழு ஆதரவையும் அளித்துள்ளன என அமைச்சர் முரளி தியோரா தெரிவித்துள்ளார்.

கல்வி கடனுக்கானவட்டி தள்ளுபடி மத்திய அரசு முடிவு

புதுடில்லி: கல்வி கடனுக்காக மாணவர்கள் வாங்கியிருக்கும் கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.