இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: மீண்டும் ஆட்சியைப் பிடித்தது ராஜபட்ச கூட்டணி

posted in: உலகம் | 0

கொழும்பு,​​ ஏப்.9:​ இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் மகிந்த ராஜபட்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

ரயில்வே மேம்பாலத்தில் தலைகுப்புற கார்… கவிழ்ந்தது : அரைகுறை பணியால் பல்லாவரத்தில் விபரீதம்

posted in: மற்றவை | 0

பல்லாவரம் : அரைகுறையாக பணிகள் முடிக்கப்பட்டுள்ள பல்லாவரம் ரயில்வே மேம்பாலத்தின் மீது வேகமாக சென்ற ஒரு கார், ரயில்வே தண்டவாளத்தின் மீது தலைகுப்புற விழுந்தது.

திறந்தநிலை பல்கலை பட்டம் வாங்கினால் அரசு வேலை கிடைக்குமா?

posted in: அரசியல் | 0

சென்னை:”எஸ்.எஸ்.எல்.சி., படிக்காமல் திறந்தநிலை பல்கலைகளில் பட்டம் பெறுவோரை அரசு வேலையில் நியமிக்க முடியாது,” என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

அதிக சம்பளம் பெற்று தரும் மரைன் இன்ஜினியரிங், நாட்டிக்கல் சயின்ஸ்: நரசய்யா பேச்சு

posted in: கல்வி | 0

மதுரை: ”மரைன் இன்ஜினியரிங், நாட்டிக்கல் சயின்ஸ் படிப்புகள், உலகில் அதிக சம்பளம் பெற்று தருவதாகவுள்ளன,” என, மதுரையில் நேற்று நடந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் கடல் சார் துறை நிபுணர் கே.ஆர்.ஏ.நரசய்யா பேசினார்.

மின்வெட்டு குறித்து பொதுநல மனு: அரசுக்கு அனுப்பி வைக்க ஐகோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

சென்னை: ‘தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னையை தீர்க்க, தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரும் மனுவை, அரசு பரிசீலிக்கும்’ என, சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 இயற்பியலில் 262 மாணவர்களுக்கு மறு தேர்வு: தேர்வுத்துறை முடிவு

posted in: கல்வி | 0

சென்னை : ‘பிளஸ் 2 இயற்பியல் விடைத்தாள்கள் மாயமான விவகாரத்தில், சம்பந்தப்பட்ட 262 மாணவர்களுக்கு, வரும் 22ம் தேதி மறு தேர்வு நடக்கும்’ என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி அறிவித் துள்ளார்.

பாகிஸ்தான் அதிபரின் அதிகாரத்தை பறிக்கும் சட்ட திருத்த மசோதா பார்லியில் நிறைவேற்றம்

posted in: உலகம் | 0

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் அதிபரின் அதிகாரங்களை பறிக்கும் அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா அந்நாட்டு பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது.

மின் கட்டணம் யூனிட்டுக்கு ஒரு ரூபாய் உயரும்

மின் கட்டணம் உயர்வு குறித்து, மதுரையில் மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையம் சார்பில் கருத்து கேட்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதில் தமிழக மின்வாரிய தலைவர் சி.பி.சிங் பேசியபொழுது மின்சார கட்டணம் யூனிட்டுக்கு ஒரு ரூபாய் உயரும் என்று தெரிவித்துள்ளார். சி.பி.சிங் பேசியதாவது:

மின்வெட்டை கண்டித்து நெய்வேலியில் 18 ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

posted in: அரசியல் | 0

மின்வெட்டை கண்டித்து வரும் 18 ஆம் தேதி நெய்வேலியில் ஜெயலலிதா தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.