பென்னாகரம் தொகுதி தேர்தல் விதிமுறை மீறல் புகார் பற்றி விரைவாக தீர்வு எடுக்கப்படும்; நரேஷ்குப்தா

posted in: அரசியல் | 0

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்றதொகுதி இடைத்தேர்தலை சிறப்பாக நடத்துதல் குறித்து அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மற்றும் நிலைக்குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

ரூ.10 பாலிமர் நோட்டு ரிசர்வ் வங்கி விளக்கம்

சென்னை: ‘பத்து ரூபாய் பாலிமர் நோட்டுகள் வெளியிடுவது குறித்து ரிசர்வ் வங்கி இன்னும் ஒப்பந்தங்கள் செய்யவில்லை’ என, ரிசர்வ் வங்கியின் துணை பொது மேலாளர் காய திருப்பதி தெரிவித்துள்ளார்.

விசைத்தறிக்கு இலவச மின்சாரம் தொடர மின்வாரியம் முடிவு

posted in: மற்றவை | 0

சென்னை : ‘சிறு விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப் பட்டு வரும் 500 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாக்., போலீஸ் துறை விளம்பரத்தில் இந்திய போலீசாரின் ‘லோகோ’

posted in: உலகம் | 0

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாண போலீசார் வெளியிட்ட விளம்பரத்தில், இந்தியாவின் பஞ்சாப் மாநில போலீசாரின் அடையாளச் சின்னம் (லோகோ) தவறுதலாக பிரசுரிக்கப்பட்டு விட்டது.

விவசாயிகளுக்கு சலுகை: கருணாநிதி பட்டியல்

posted in: அரசியல் | 0

சென்னை: தமிழக அரசின் பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு வழங்கப் பட்டுள்ள சலுகைகள் மற்றும் திட்டங்களை, முதல்வர் கருணாநிதி பட்டியலிட்டுள்ளார்.

கோல்கட்டாவில் பயங்கர தீ ; 4 மாடி கட்டடத்தில் பலர் சிக்கினர் ; பேரழிவு மீட்பு படையினர் விரைவு

posted in: மற்றவை | 0

கோல்கட்டா: மேற்குவங்க தலைநகர் கோல்கட்டாவில் நகரின் மையப்பகுதியில் 4 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

வினாத்தாள் குளறுபடி : 10ம் வகுப்பு மாணவர்கள் தவிப்பு

posted in: கல்வி | 0

காஞ்சிபுரம் : தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நேற்று முடிந்ததையடுத்து, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று துவங்கின.

ஆட்சியை பிடிக்க இளங்கோவன் ஆசை:ஸ்டாலின் முன்னிலையில் ஆதங்கம்

posted in: அரசியல் | 0

சென்னை:”காங்கிரஸ், 67ல் விட்ட ஆட்சியை, குமரி அனந்தன் தனது 77 வயதில் பிடிக்க வேண்டும் என்பதற்காக, தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்,” என, முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேசினார்.

இந்தியாவில் அமையும் வெளிநாட்டு பல்கலைகளில் ‘கோட்டா’ கிடையாது

posted in: கல்வி | 0

புதுடில்லி: இந்தியாவில் அமையக்கூடிய வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் ‘கோட்டா’ முறை இருக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.நடப்புப் பட்ஜெட் கூட்டத்தொடரில், வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் (நுழைவு மற்றும் இயக்க ஒழுங்குமுறை) மசோதா தாக்கல் செய் யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி

posted in: மற்றவை | 0

புவனேஸ்வர்: ஒலியை விட அதிக வேகமாகச் செல்லக் கூடிய பிரமோஸ் நாசகர ஏவுகணையின் சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 290 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கக் கூடிய இந்த ஏவுகணை, செங்குத்தான நிலையில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டது.