3 குழந்தைகளை கழுத்தை அறுத்து கொலை செய்த தந்தை தற்கொலை: காளி அம்மனுக்கு பலிகொடுத்த கொடூரம்

posted in: உலகம் | 0

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வசித்த இந்து ஒருவர் , காளிக்கு தனது மூன்று குழந்தைகளையும் கழுத்தை அறுத்து பலி கொடுத்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார்.

கருத்து கணிப்பை முழுமையாக ஏற்க மாட்டேன் * பென்னாகரத்தில் கருணாநிதி பேச்சு

posted in: அரசியல் | 0

பென்னாகரம்:யாருக்கு செல்வாக்கு அதிகம் என, கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளனர். அதை முழுமையாக ஏற்றுக் கொள்ள மாட்டேன். அதில் வெற்றியும் இருக்கும், தோல்வியும் இருக்கும். கருத்துக் கணிப்பில் தி.மு.க., முதலிடம், பா.ம.க., இரண்டாமிடம், அ.தி.மு.க., மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

கணிப்பொறித் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா-​ இஸ்ரேல் முடிவு

posted in: உலகம் | 0

ஜெருசலேம்,​​ மார்ச் 23: கணிப்பொறி,​​ புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய இரு துறைகளிலும் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும்,​​ இஸ்ரேலும் முடிவெடுத்துள்ளன.

சமச்சீர் கல்வி:​ 2 முதல் 10 வகுப்பு வரை புத்தகங்கள் எழுத பாட வாரியாக பொறுப்பு அலுவலர்கள் நியமனம்

posted in: கல்வி | 0

சென்னை,​​ மார்ச் 23:​ சமச்சீர் கல்விக்கான இரண்டு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மற்றும் ஏழு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் எழுத பாட வாரியாக இணை இயக்குநர்களை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு துறையின் இடத்தை வர்த்தக நோக்கத்துக்கு மாற்ற அனுமதி மறுத்தது செல்லும் : ஐகோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

சென்னை : சென்னையில் பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான இடத்தை, வர்த்தக நோக்கத்துக்கு பயன்படுத்த அனுமதி மறுத்தது செல்லும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

10 ஆண்டு ஆட்சியில் ஏன் பொன் நகரமாக மாற்றவில்லை: ஜெ.,வுக்கு விஜயகாந்த் கேள்வி

posted in: அரசியல் | 0

பென்னாகரம்:”பென்னாகரத்தை இப்போது, ‘பொன்’ நகராமாக மாற்றுவேன் என, சொல்லுபவர் பத்து ஆண்டு ஆட்சியில் ஏன் மாற்ற வில்லை,” என, ஜெயலலிதாவுக்கு, விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.பென்னாகரம் தொகுதியில் மூன்றாவது நாளாக நேற்று தே.மு.தி.க., வேட்பாளர் காவேரிவர்மனை ஆதரித்து பி. அக்ரகாரம், சின்ன அள்ளி, தண்டுகாரப்பட்டி, குரும்பட்டி உள்ளிட்ட இடங்களில் விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது: சமையல் கியாஸ் விலையை 30 சதவீதம் அதிகரிக்க கோரிக்கை

posted in: மற்றவை | 0

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்ததை தொடர்ந்து இந்தியாவிலும் பெட்ரோலியப் பொருட்கள் விலையை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

யுவராஜ் எனக்கு தம்பி மாதிரி : பிரித்தி ஜிந்தா அதிரடி

சென்னை : யுவராஜ் சிங் தனக்கு தம்பி மாதிரி என, பஞ்சாப் அணியின் உரிமையாளரும் பாலிவுட் நடிகையுமான பிரித்தி ஜிந்தா அதிரடியாக தெரிவித்துள்ளார்.

பள்ளி குழந்தைகளை வெட்டிக்கொன்ற சீன டாக்டர் கைது

posted in: உலகம் | 0

பீஜிங்:பணியிலிருந்து நீக்கப் பட்ட மனநிலை பாதிக்கப் பட்ட டாக்டர், எட்டு குழந்தைகளை வெட்டிக் கொன்றார். சீனாவில் நடந்த இந்த சம்பவத்தில் மேலும் ஐந்து குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.