இளநிலை பட்டதாரிகள் தற்காலிக விரிவுரையாளராக பணியாற்றலாம்’

posted in: கல்வி | 0

சென்னை:தற்காலிக விரிவுரையாளர்கள் திட்டத்திற்கு, அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது,” என அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறியுள்ளார்.

பாரத ஸ்டேட் வங்கியில் தங்க விற்பனை திட்டம்

மதுரை: பாரத ஸ்டேட் வங்கியில் தங்க விற்பனை திட்டம், மதுரை மெயின் கிளையில் துவங்கப்பட்டது. வங்கி முதன்மை மேலாளர் அழகுராஜன் தலைமை வகித்தார்.

தீவிரவாத முகாம்களை அழிக்குமாறு பாகிஸ்தானை அமெரிக்கா,​​ பிரிட்டன் வலியுறுத்தவேண்டும்: ப.​ சிதம்பரம்

posted in: உலகம் | 0

லண்டன்,​​ மார்ச் 25: ​ தீவிரவாத முகாம்களை அழிக்குமாறு பாகிஸ்தானை அமெரிக்கா,​​ பிரிட்டன் போன்ற நாடுகள் வலியுறுத்தவேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.​ சிதம்பரம் கூறினார்.

தி.மு.க.,வை அழிப்பது தான் என் முதல் வேலை : ராமதாஸ் ஆவேசம்

posted in: அரசியல் | 0

பென்னாகரம் : ”பா.ம.க., ஆட்டம் கண்டு விட்டது; அமைதியாகி விட்டது என கூறி வரும் தி.மு.க.,வை அழிப்பது தான் என் முதல் வேலை,” என்று பென்னாகரத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் ஆவேசமாக பேசினார்.

திருமணத்திற்கு முன் செக்ஸ் முன்னாள் நீதிபதி பதிலடி

posted in: கோர்ட் | 0

பெங்களூரு:’திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது சரி என யார் தெரிவித்துள்ளனர்’ என, பஞ்சாப் – அரியானா கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதியும், பா.ஜ., எம்.பி.,யுமான ராமா ஜாய்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒயர்கள் இல்லா கம்ப்யூட்டர்போன்; வருது புது வசதி

posted in: உலகம் | 0

லண்டன்:கம்ப்யூட்டர், டெலிபோன், ‘டிவி’ என எதை வாங்கினாலும், ஒயர்கள் இணைப்பு தேவைப்படுகிறது; எதிர்காலத்தில் ஒயர்களே இல்லாத இந்த வகை சாதனங்கள் வரப்போகின்றன.

‘நரி’ வாங்க ஆசைப்பட்ட கடலூர் அதிகாரி : கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு

posted in: மற்றவை | 0

கடலூர் : அதிகாரி கேட்டதாக, குறவர் ஒருவர் நரியை கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆட்சி மொழியாக தமிழை செயல்படுத்துவதில் சிக்கல்

posted in: மற்றவை | 0

தமிழகத்தில், தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப் பட்டாலும், அதை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தூய தமிழை முழுமையாக பயன்படுத்தும் அரசுத் துறைகள், அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர் களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை பரிசு வழங்கி வருகிறது. ஆண்டுதோறும் பயிலரங்கம், கருத்தரங்கம் நடத்துவதுடன் தமிழ் வளர்ச்சித் துறை முடங்கிப் போய் விடுகிறது.

சுத்தமான பெட்ரோல் விற்பனை: ஏப்., 1 முதல் விலை 41 பைசா கூடும்

புதுடில்லி: ‘இந்தியாவில் உள்ள 13 பெருநகரங்களில், வரும் 1ம் தேதி முதல், யூரோ-4 வாகன நியதிப்படி சுத்தமான எரிபொருள் விற்பனை செய்ய உள்ளதால், பெட்ரோல் விலை லிட்டருக்கு 41 காசும், டீசல் விலை லிட்டருக்கு 26 காசும் அதிகரிக்கும்’ என, பெட்ரோலியத் துறை செயலர் சுந்தரேசன் தெரிவித்தார்.

ஊனமுற்றோருக்கு இடைநிலைக்கல்வி : அரசு வழங்குகிறது புது சலுகைகள்

posted in: கல்வி | 0

விருதுநகர் : ஊனமுற்றோர் அனைவருக்கும் பொதுப்பள்ளிகளில் இடைநிலைக்கல்வி வழங்க, மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து புதிய சலுகைகள் வழங்கப்பட உள்ளது.