பி.எஸ்.எப்., தயாரித்துள்ள உளவு குண்டு வாகனம்
புதுடில்லி : கண்ணிவெடிகளை கண்டறியும் “உளவு குண்டு’ வாகனத்தை எல்லை பாதுகாப்பு படையினர் தயாரித்துள்ளனர்.
புதுடில்லி : கண்ணிவெடிகளை கண்டறியும் “உளவு குண்டு’ வாகனத்தை எல்லை பாதுகாப்பு படையினர் தயாரித்துள்ளனர்.
வத்திராயிருப்பு : வத்திராயிருப்பை சேர்ந்த 12 வயது சிறுவன் டெனித் ஆதித்யா, கின்னஸ் சாதனைக்காக ஐந்து வகை கம்ப்யூட்டர் சாப்ட்வேர், 8 வகையான விளையாட்டுகளை உருவாக்கியுள்ளார்.
கோல்கட்டா : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தது போன்று, 11வது வகுப்பு பொதுத் தேர்வையும் ரத்து செய்து., தேர்வு முறையில் புதிய திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த உள்ளது மத்திய மேல்நிலை கல்வி வாரியம் ( சி.பி.எஸ்.இ.,).
சென்னை : பி.டி.கத்தரிக்காய்க்கு சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புக்கான ஒப்புதலை, மரபணு பொறியியல் அங்கீகார குழு அளிக்க முடிவு செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இன்று இந்த மனு விசாரணைக்கு வருகிறது.
ஈரான் நாட்டில் இரு இடங்களில் ஏவுகணை உற்பத்தி நிலையங்களை அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் அகமது வாஹிதி திறந்துவைத்தார்.
சென்னை: கண் பார்வையற்றவர்களுக்கான ‘பிரெய்லி’ முறை எழுத்துக்களை அறிமுகப்படுத்திய லூயி பிரெய்லியின் 200வது பிறந்தநாளை முன்னிட்டு, புதிய 2 ரூபாய் நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கி(ஆர்.பி.ஐ.,) வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் எம்.எம். மாஜி கூறும்போது,
சென்னை, பிப். 8: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைப் போல், மாநகராட்சிப் பள்ளிகளிலும் ரத்து செய்யப்பட்ட மாணவர்களின் சிறப்புக் கட்டணத்தை தமிழக அரசு எப்போது அளிக்கும் என்ற எதிர்பார்ப்பு சென்னை மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்களிடையே எழுந்துள்ளது.
காட்பாடியில் உள்ள தமிழ்நாடு வெடிமருந்து தொழிற்சாலையில் (டெல்) இன்று காலை திடீரென டேங்க் வெடித்து சிதறியதில் அதிகாரிகள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
சென்னை: “”எண்ணூர் – மணலி சாலை மேம்பாட்டுத் திட்டம் மற்றும் மதுரவாயல் மேம்பால விரைவுச் சாலை திட்டங்களை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது,” என மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் வாசன் தெரிவித்தார்.
சென்னை : டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு விற்கக் கூடாது என உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்க மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.