இன வெறி : ஆஸி., அமைச்சர் வெளிப்படை
சிட்னி: ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிராக நடந்த தாக்குதல் இன வெறி காரணமாகத்தான் நடந்திருக்கிறது என அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் ஸ்டீபன் ஸ்மீத் வெளிப்படையாக கூறியுள்ளார்.
சிட்னி: ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிராக நடந்த தாக்குதல் இன வெறி காரணமாகத்தான் நடந்திருக்கிறது என அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் ஸ்டீபன் ஸ்மீத் வெளிப்படையாக கூறியுள்ளார்.
கொழும்பு: இலங்கை ராணுவத்தின் முப்படை தலைவர் பதவியில் இருந்து சரத் பொன்சேகா விலகி, இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்டார்.
அழகு தமிழ்… காதில் தேனாய் பாயும் “அம்மா’ என்ற வார்த்தை. “வணக்கம்’ என்று சொல்லத் தெரிந்திருந்தாலும், சரளமாக ஆங்கிலம் பேசும் பலர் “வண்க்கம்’ என்றே சொல்கின்றனர்.
சண்டிகார்: அரியானா முன்னாள் டி. ஜி.பி.,ரத்தோருக்கு சண்டிகார் கோர்ட்டில் கத்திக்குத்து விழுந்தது. இதில் அவரது தாடை கிழிந்தது. இதனால் கோர்ட் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர்:தமிழகம் முழுவதும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை, காலிப்பணியிடங்களில் நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது.
பாலசூர்:அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கவல்ல, “அக்னி-3′ ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த ஏவுகணை, 3,500 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கவல்லது.
லண்டன்:அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் மீது நடந்த தாக்குதலுக்கு முன்னதாகவே, அப்போதைய ஈராக் அதிபர் சதாம் உசேனை பதவியில் இருந்து அகற்றுவதற்கு, பிரிட்டன் ரகசிய திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் மீது கடந்த 2001 செப்டம்பரில் அல்-குவைதா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர்.
புதுடில்லி:”கிருஷ்ணா கோதாவரி படுகையில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவில், தமிழகத்திற்கு உரிய பங்கை பெற்றுத் தந்திட மத்திய அரசு உதவி செய்ய வேண்டும்’ என, பிரதமர் மன்மோகன் சிங்கிடம், துணை முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
ராமேஸ்வரம்: “”கடலில் மிதவை கூண்டுகளில் சிங்கி இறால் மீன்களை வளர்ப்பது, கடலோர மீனவர்களுக்கு அதிக வருவாய் தரக்கூடிய மாற்று தொழிலாக அமையும்,” என, மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய பொறுப்பு விஞ்ஞானி கோபகுமார் தெரிவித்தார்.
இந்தியா யாழில் தூதுவராலயம் திறக்கும் நோக்கம் இந்திய உளவுபிரிவான “றோ” அங்கே அலுவலகம் திறந்து தமிழர் பண்பாட்டை சிதைப்பதற்கும் தேசியத்தில் உள்ள உள்ள மாணவர்களை அழித்து யாழில் சமுதாய சீரழிவை செயல்படுத்தவுமே என புலம்பெயர் தமிழர் சமூக அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.