7 நாட்களில் பிரச்னையை தீர்த்துவைப்பேன்

posted in: மற்றவை | 0

புதுடெல்லி : மேற்கு வங்கத்தில் சணல் தொழிலாளர்கள் நடத்திவரும் வேலை நிறுத்த போராட்டத்தை 7 நாட்களுக்குள் முடிவுக்கு கொண்டுவருவேன் என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறன், ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியிடம் உறுதியளித்துள்ளார்.

சாப்ட்வேர், பீபிஓ துறையில் ரூ.2.28 லட்சம் கோடி ஏற்றுமதி

புதுடெல்லி : தகவல் தொழில்நுட்பம் மற்றும் பீபிஓ துறையில் இந்த ஆண்டு 1.5 லட்சம் பேருக்கு புதிதாக வேலை வாய்ப்பு கிடைக்கும் என நாஸ்காம் அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகளாவிய சூழலுக்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்த வேண்டும்

posted in: கல்வி | 0

கோவை: “உலகளாவிய பொருளாதார சூழலுக்கு ஏற்ப கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்,” என்று இந்திய கல்லூரிகள் சங்கத் தலைவர் சர்மா கூறினார்.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி : மார்ச் 7ம் தேதி முதல்வர் திறக்கிறார்

posted in: அரசியல் | 0

விழுப்புரம் : விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியை மார்ச் 7ம் தேதி முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார் என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.

பருவ நிலை விஞ்ஞானி பச்சோரிக்கு முழு ஆதரவு : கார்பன் வெளியேற்றம் குறைக்க யோசனை

posted in: மற்றவை | 0

புதுடில்லி : “பருவ நிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கு இடையேயான அமைப்பு (ஐ.பி.சி.சி.,) நடவடிக்கைகள் மீது முழு நம்பிக்கை உள்ளது;

ரோட்டில் காஸ் டேங்கர் கவிழ்ந்ததால் பாதிப்பு தொடர்கிறது:2 நாள் போக்குவரத்து அவதி: பள்ளி, கல்லூரிகள் மூடல்

posted in: மற்றவை | 0

கருமத்தம்பட்டி:கோவை அருகே என்.எச். 47 ரோட்டில் கவிழ்ந்த காஸ் டேங்கர் லாரி இரண்டு நாட்களாக அப்புறப்படுத்த முடியாமல் போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்பு பணம்மீட்டுக் கொண்டு வரக் கோரி மேலும் ஒரு மனு

posted in: கோர்ட் | 0

புதுடில்லி:சுவிஸ் நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் டிபாசிட் செய்துள்ள கருப்புப் பணத்தை, மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அணு ஒப்பந்தம் அமலுக்கு வந்தது

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : இந்தியா & அமெரிக்கா இடையிலான அணு ஒப்பந்தம் முழுமையாக அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, இந்தியாவுக்கு அமெரிக்க நிறுவனங்கள் யுரேனியம் சப்ளை செய்யும்.

பன்னாட்டு நிறுவனங்களின் சதி மரபணு கத்தரி : ம.பி., அரசு குற்றச்சாட்டு

posted in: அரசியல் | 0

திருவனந்தபுரம் : “”மரபணு கத்தரிக்காயை அறிமுகப்படுத்தும் முயற்சிக்கு, பன்னாட்டு நிறுவனங்களின் சதிதான் காரணம். மரபணுப் பயிர்களை ம.பி.,யில் அனுமதிக்க மாட்டோம்.