7 நாட்களில் பிரச்னையை தீர்த்துவைப்பேன்
புதுடெல்லி : மேற்கு வங்கத்தில் சணல் தொழிலாளர்கள் நடத்திவரும் வேலை நிறுத்த போராட்டத்தை 7 நாட்களுக்குள் முடிவுக்கு கொண்டுவருவேன் என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறன், ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியிடம் உறுதியளித்துள்ளார்.