அடுத்த ஐந்தாண்டில் கட்டாய உயர்நிலை கல்வி : கபில் சிபல் தகவல்

posted in: அரசியல் | 0

புதுடில்லி : அடுத்த ஐந்தாண்டில் உயர்நிலைப் பள்ளி கல்வியை அடிப்படை உரிமையாக்க, மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது என, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

புவிவெப்பம்: விழிப்புணர்வுக்காக எவரெஸ்ட்டில் கேபினட் கூட்டம்!

posted in: அரசியல் | 0

காத்மாண்டு: புவிவெப்பம் குறித்த விழிப்புணர்வுக்காக நேபாள நாட்டு அமைச்சரவைக் கூட்டம் இன்று எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் நடைபெறுகிறது. இதற்காக அங்கு நேபாள அமைச்சர்கள் திரண்டுள்ளனர்.

போலி மருந்து தயாரிப்பு பற்றி தகவல் தந்தால் ஊக்கத் தொகை

posted in: மற்றவை | 0

சென்னை : போலி மருந்து தயாரிப்பவர்கள் பற்றி தகவல் தருவோருக்கு, 25 லட்சம் ரூபாய் வரை ஊக்கத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை செயலர் சுப்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: போலி மருந்துகள் மற்றும் கலப்பட மருந்துகளை கட்டுப்படுத்த, மத்திய அரசின் மருந்துகள் மற்றும் அழகு சாதனச் சட்டத்தில், கடந்த ஆகஸ்ட் மாதம் … Continued

ரூ.15,000 சம்பளம் வரை பிஎப் சேமிப்பு கிடைக்கும்

புதுடெல்லி: பிஎப் பிடித்தம் செய்வதற்கான சம்பள உச்சவரம்பு, ரூ.6,500ல் இருந்து ரூ.15,000 ஆகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, டெல்லியில் நாளை நடைபெறும் பிஎப் மத்திய வாரிய கூட்டத்தில் வெளியாகிறது.

ரிசர்வ் வங்கி விதிகளை மீறும் அரசு துறைகள் : செக் பரிவர்த்தனைக்கு ‘சிக்கல்’

posted in: மற்றவை | 0

கோவை : அரசு “செக்’குகளில் எம்.ஐ.சி.ஆர்., எண் இல்லாததால், வங்கிகளில் விரைவாகவும், துல்லியமாகவும் “செக்’குளை முறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அடித்து நொறுக்கினார் சேவக் இந்தியா ஒரு விக்கெட்டுக்கு 443 ரன்

மும்பை: இலங்கை அணியுடனான 3வது டெஸ்டில், இந்தியா முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 443 ரன் குவித்து வலுவான நிலையில் உள்ளது. அதிரடி தொடக்க வீரர் சேவக் 284 ரன் விளாசி ஆட்டமிழக்காமல் உள்ளார்.

கருத்தடை மாத்திரையை இனி, ஆண் விழுங்கலாம்

posted in: உலகம் | 0

லண்டன் : விரும்பாத கர்ப்பத்தைத் தவிர்க்க பெண்கள் இனி மாத்திரை, பப்பாளியைத் தேடத் தேவையிருக்காது. ஏனெனில், ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை விரைவில் அறிமுகமாக உள்ளது.

வன்முறையை கைவிட்டால் பேச்சு: நக்சல்களுக்கு சிதம்பரம் நிபந்தனை

posted in: அரசியல் | 0

புதுடில்லி: “”நக்சலைட்கள் வன்முறையைக் கைவிடும் வரை, அவர்களுடன் பேச்சு இல்லை,” என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். ராஜ்யசபாவில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த சிதம்பரம் கூறியதாவது: