துபாயில் தாவூத் இப்ராகிம் ரூ.3,300 கோடி முதலீடு

புதுடெல்லி : மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம், துபாயில் ரூ.3,300 கோடி முதலீடு செய்திருப்பதாக போதை மருந்து கடத்தலுக்கு நிதியுதவி வழங்கியதாக கைது செய்யப்பட்டுள்ள நரேஷ் ஜெயின் தெரிவித்துள்ளார்.

என்னை துரத்தி, வீட்டை பறிக்க மிரட்டல் : ஐ.பி.எஸ்., மகனின் தாய் மனு : நீதிபதி உத்தரவு

posted in: கோர்ட் | 0

கோல்கட்டா : வீட்டை கைப்பற்ற நினைத்த மகனுக்கு எதிராக, ஒரு தாய் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். முதல்வர், டி.ஜி.பி.,யிடம் புகார் தெரிவித்தும் பயன் இல்லாததால் இப்போது கோர்ட் படி ஏறியுள்ளார்.

விடாமல் துரத்தும் பருந்து: பயந்து வாழும் வாலிபர்

posted in: மற்றவை | 0

தலச்சேரி : மருத்துவமனையில் பணியாற்றும் வாலிபரை பழிதீர்க்கும் எண்ணத்துடன் பருந்து ஒன்று விடாமல் துரத்தி துரத்தி கொத்தி வருகிறது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரி அடுத்த கோடியேறியில் உள்ள மலபார் புற்றுநோய் மைய கேன்டீனில் பணியாற்றி வருபவர் ஷிஜின்ராஜ். இவர், எப்போது வெளியே சென்றாலும் அவருக்காக காத்திருக்கும் பருந்து ஒன்று பறந்து வந்து அவரை … Continued

தெலுங்கானா கேட்டு போராடும் சந்திரசேகர ராவ் சீரியஸ்: தனி மாநிலம் வழங்குவது குறித்து காங்., தீவிர பரிசீலனை

posted in: அரசியல் | 0

தெலுங்கானா தனி மாநிலம் கேட்டு, சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வரும் டி.ஆர்.எஸ்., தலைவர் சந்திரசேகர ராவின் உடல்நிலை சீரியசாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ஆந்திராவில் பெரிய அளவில் வன்முறை வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஓடும் பஸ்சில் பயங்கர கொள்ளை-6 பேர் கும்பல் துணிகரம், சுமோவில் தப்பியது

posted in: மற்றவை | 0

பெரம்பலூர்: சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு சென்று கொண்டிருந்த அரசு விரைவுப் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பல் பயணிகளிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 1 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றது.

அமைச்சர் முரளிதரனுக்கு வழங்கப்பட்ட பதவி எஸ்.பிக்கும் வழங்கப்படவுள்ளது

posted in: உலகம் | 0

தேச நிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு வழங்கப்பட்ட கட்சியின் உப தலைவர் பதவியே எஸ்.பி திஸாநாயக்கவிற்கும் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வருகிறது பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம்

சாலையிலும் ஓடும், ஆகாயத்திலும் பறக்கும் வகையிலான கார் ஒன்றை, உலகிலேயே முதல் முறையாக, அமெரிக்க நிறுவனம் தயாரித்து வருகிறது. ஒரு கோடி ரூபாய் விலை கொண்ட இந்த கார், 2011ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் 110 ஆரம்ப சுகாதார நிலையங்கள் : அமைச்சர் பன்னீர்செல்வம்

posted in: அரசியல் | 0

நடுவீரப்பட்டு : தமிழகத்தில் புதிதாக 110 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார். கடலூர் அடுத்த வெள்ளக்கரை ஊராட்சி வி.காட்டுபாளையத்தில் இலவச கலர் “டிவி’ வழங்கும் விழா நடந்தது.

இவர், இப்படி…

posted in: உலகம் | 0

தள்ளாத வயதில் “உயர்ந்த’ சாதனை: உலகிலேயே எவரெஸ்ட் சிகரத்தில் மிக அதிக வயதில் ஏறி சாதனை படைத்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகி இருப்பவர் மின் பகதூர் ஷெர்ச்சான்.

பணி நேரத்தில் சொந்த வேலையா?பள்ளி எச்.எம்.,களுக்கு கிடுக்கிப்பிடி

posted in: மற்றவை | 0

பணி நேரத்தில் சொந்த வேலை பார்க்கும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களை ஒழுங்குபடுத்த, கிடுக்கிப்பிடி உத்தரவை பிறப்பித்துள்ளது, பள்ளி கல்வித்துறை. இதே போன்ற உத்தரவு தமிழகம் முழுவதும் உள்ள பிறப்பிக்கப்பட வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.