ரஷ்யா செல்கிறார் பிரதமர்-கூடங்குளத்தில் மேலும் 4 அணு உலைகள் அமைக்க ஒப்பந்தம்

posted in: மற்றவை | 0

டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் வரும்கிற 6ம் தேதி ரஷ்யா செல்கிறார். அப்போது கூடங்குளத்தில் மேலும் நான்கு புதிய அணு உலைகள் அமைப்பது குறித்து ரஷ்யாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

‘நாயோட வாக்கிங் போங்க… அதான் உடம்புக்கு நல்லது’

posted in: உலகம் | 0

லண்டன் : கண்டதுக்கெல்லாம் சர்வே எடுக்கும் லண்டனில் நாயோடு வாக்கிங் போவது நல்லதா கெட்டதா என்று சர்வே எடுத்து நல்லதுதான் என்று கண்டுபிடித்துள்ளனர். “பிரிட்டிஷ் வீட்டு விலங்கு நலவாழ்வு’ நிபுணர்கள், நாய் வளர்ப்பவர்கள் தினமும் இருமுறையாவது வாக்கிங் செல்வது என்பது ஒரு வாரத்துக்கு 8 மணி நேரம் உடற்பயிற்சி செய்வதற்கு சமானம் என்று கண்டுபிடித்துள்ளனர். இது … Continued

5,000 பேரை பணியில் சேர்க்கிறது விப்ரோ!

ஐதராபாத்: முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ வரும் (2009-2010) நிதியாண்டில் 5000 புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்த உள்ளது. இதற்காக கல்லூரிகளில் வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் கேம்பஸ் இன்டர்வியூ நடத்த முடிவு செய்துள்ளது விப்ரோ.

சமச்சீர் கல்வி எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல: அரசு விளக்கம்

posted in: கல்வி | 0

சென்னை: “”சமச்சீர் கல்வியின் பொதுப் பாடத்திட்ட வரைவில், இந்து மதத்திற்கோ அல்லது எந்த ஒரு மதத்திற்கும் எதிரான கருத்துக்கள் இடம்பெறவில்லை,” என அரசு விளக்கம் அளித்துள்ளது.

உலகில் சிறந்த நாடாக இந்தியாவை மாற்ற தலைவர்கள் வழிநடத்திச் செல்ல வேண்டும் : ராமேஸ்வரத்தில் கலாம் பேச்சு

posted in: மற்றவை | 0

ராமேஸ்வரம் : “”உலகிலேயே மனிதர்கள் வாழ்வதற்கு சிறந்த நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு, தலைவர்கள் வழிநடத்திச் செல்ல வேண்டும்,” என முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசினார்.

குறைகிறதா ‘கேட்’ தேர்வு மீதான மதிப்பு?

posted in: கல்வி | 0

சென்னை: ‘கேட்’ தேர்வுகளில் ஏற்பட்டுள்ள தொடர் குளறுபடி அத்தேர்வுகளின் மீதான மதிப்பையே கேள்விக்குறியாக்கி உள்ளதாக கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

தொடருது சீனாவின் கள்ளமருந்து வியாபாரம் : ‘மேட் இன் இண்டியா’ என்று லேபிள்

posted in: மற்றவை | 0

புதுடில்லி : சமீபத்தில் ராஜஸ்தானில் போலி மருந்துப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நைஜீரிய சம்பவத்துக்குப் பிறகும் சீனா தன் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.

பொது வினியோக திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் : பிரணாப் முகர்ஜி வலியுறுத்தல்

posted in: அரசியல் | 0

புதுடில்லி: “”உணவுப் பொருட்கள் பற்றாக்குறையால் விலைவாசி உயர்ந்துள்ளது. இதை சமாளிக்க வேண்டும் என்றால், பொது வினியோகத் திட்டத்தை வலுப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் தான், சாதாரண மக்கள் நிவாரணம் பெற முடியும்,” என, அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

பகுதிநேர வேலையின்றி இந்திய மாணவர்கள் தவிப்பு

posted in: உலகம் | 0

லண்டன்: மேல் படிப்புக்காகஇங்கிலாந்து செல்லும் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள், தங்கள் படிப்பு, தங்குமிடம், உணவு இவற்றை சமாளிக்க போதுமான பணம் கிடைக்காததால் எப்படியாவது பிழைக்க வேண்டும் என்ற அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

இந்திய நிறுவனங்கள் ரூ.786 கோடி நன்கொடை

புதுடெல்லி: பங்குச்சந்தையில் பதிவு செய்யப்பட்டுள்ள 760 நிறுவனங்கள் கட்சிகள், அறக்கட்டளை களுக்கு வழங்கிய மொத்த நன்கொடை, ரூ.786 கோடி ஆக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 8 சதவீதம் அதிகம்.